“நாளைய வானிலை: பனிச் சறுக்கல் எச்சரிக்கை!” – பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை(Vigilance jaune)! நாளைய தினம் (ஞாயிற்றுக்கிழமை,பெப்ரவரி 15) பிரான்ஸ் முழுவதும் கடும் குளிர் அலை (Vague de froid) வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, Météo-France நிறுவனம் நாட்டின் பல மாவட்டங்களுக்கு... Read more »
‘ஒரியானா’ புயல் எதிரொலி!” – பாரிஸ் விமானப் போக்குவரத்து பாதிப்பு! பாரிஸ் நகரத்தின் முக்கிய விமான நிலையங்களான Paris-Charles de Gaulle மற்றும் Paris-Orly ஆகியவற்றில் நாளை (ஞாயிற்றுக்கிழமை, பெப்ரவரி 15) விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று Direction générale de l’aviation... Read more »
யூடியூப், டெலிகிராம், வாட்ஸ்அப்பை முடக்கும் ரஷ்யா! அரசு செயலியை பயன்படுத்த நிர்பந்தம்! ரஷ்யா (Russia) அரசு யூடியூப் (YouTube), டெலிகிராம் (Telegram) போன்ற சமூக ஊடகங்களை முடக்கிவிட்டு, அரசு கட்டுப்பாட்டில் உள்ள MAX என்ற செயலியை பயன்படுத்த நிர்பந்தித்து வருகிறது. ஏன் இந்த நடவடிக்கை?... Read more »
ரஷ்ய எண்ணெய்க்கு வரலாறு காணாத தள்ளுபடி! புடினின் போர் முயற்சிக்கு பேரிடி! ரஷ்யாவின் (Russia) கச்சா எண்ணெய் வரலாறு காணாத தள்ளுபடி விலையில் விற்கப்படுவதால் விளாடிமிர் புடினின் (Vladimir Putin) போர் முயற்சிக்கு பேரிடியாக அமைந்துள்ளது. ரஷ்யாவின் (Russia) ஏற்றுமதியான Urals கச்சா... Read more »
வைரலாகும் சீனாவின் புதிய AI வீடியோ மொடல்! எலான் மஸ்க் பாராட்டு! சீனாவின் (China) ByteDance நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய AI வீடியோ மொடல் (AI video model) இணையத்தில் வைரலாகி வருகிறது. எலான் மஸ்க் (Elon Musk) உட்பட பலரும் இந்த மொடலை... Read more »
ஈரானுக்கு நெருக்கடி! உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பிய டிரம்ப்!! ஈரான் மீது (Iran) அழுத்தம் கொடுப்பதற்காக உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலை மத்திய கிழக்கு நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் (Donald Trump) அனுப்பியுள்ளார். USS ஜெரால்ட்... Read more »
களுத்துறை மேல் நீதிமன்றத்தால் மூவருக்கு மரண தண்டனை விதிப்பு..! வஸ்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற மனிதக் கொலைச் சம்பவம் தொடர்பில் மூவருக்கு களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி தாமர தென்னக்கோன் இன்று (13.02.2026) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். களுத்துறை, குடா வஸ்கடுவ லிட்டில்டன்வத்தை பகுதியைச்... Read more »
காரைதீவு பிரதேச சபையில் பாரம்பரிய முறையில் தைப்பொங்கல் விழா.. தைத்திருநாளை முன்னிட்டு காரைதீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில் காரைதீவு தவிசாளர் சு.பாஸ்கரன் தலைமையிலும் அம்பாரை மாவட்ட கலாச்சார உத்தியோகஸ்தர் கு.ஜெயராஜின் வழிகாட்டலிலும் தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் பொங்கல் கொண்டாட்டம் மிகவும் சிறப்பான... Read more »
மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற கணவன்..! குடும்பத் தகராறு முற்றியதில் ஏற்பட்ட சம்பவமொன்றில், கணவன் தனது மனைவியை தீ வைத்து எரித்துக் கொலை செய்துள்ளார். பரசன்கஸ்வெவ, மெதகம பகுதியில் நேற்று (13) இந்த கொடூரக் குற்றம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் பரசன்கஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த... Read more »
மதுவரிக் கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கை..! மதுவரித் திணைக்களத்தின் வரி வருமானத்தை அதிகரித்தல் மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகளுக்கான செயற்பாட்டுக் குழுவின் கூட்டம் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில்... Read more »

