5 மாதங்களின் பின்னர் நெடுந்தீவை சென்றடைந்த பேருந்து நெடுந்தீவு மக்களின் நீண்டகால போக்குவரத்துப் பிரச்சினைக்குத் தீர்வாக, இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான புதிய பேருந்து ஒன்று இன்று விசேட படகு மூலம் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவுப்பகுதியான நெடுந்தீவில் நிலவி வந்த... Read more »
நல்லூர் சிவன் ஆலயத்தில் சிவராத்திரிப் பெருவிழா யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் பகுதியில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தில், மகா சிவராத்திரியை முன்னிட்டு நான்கு காலப் பூசைகளும் விசேட அபிஷேகங்களும் நடைபெற்றன. மாலை முதல் அதிகாலை வரை தொடர்ச்சியாக நான்கு காலப் பூசைகள் நடைபெற்றன. ஒவ்வொரு... Read more »
கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய தீர்த்தத் திருவிழா யாழ்ப்பாணத்தின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான வரலாற்றுப் புகழ்பெற்ற கீரிமலை நகுலாம்பிகா தேவி சமேத நகுலேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று (பெப்ரவரி 16, 2026, திங்கட்கிழமை) தீர்த்தத் திருவிழாவுடன் இனிதே நிறைவடைந்தது. மகா சிவராத்திரி வழிபாடுகளைத் தொடர்ந்து,... Read more »
சரிவின் விளிம்பில் பூமியின் பாதுகாப்பு அமைப்புகள் விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக விடுத்து வந்த எச்சரிக்கைகள் இப்போது நிஜமாகத் தொடங்கியுள்ளன. பூமி அதன் மீள முடியாத புள்ளியை (Point of No Return) நெருங்கிக் கொண்டிருப்பதாக One Earth ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வு ஒன்று... Read more »
வத்தளையில் விசேட சுற்றிவளைப்பு: தோட்டாக்கள் மீட்பு வத்தளை, கால சந்தி பகுதியில் தோட்டாக்கள் மற்றும் சிம் அட்டைகளுடன் முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின்... Read more »
கிரிஷ் விவகாரம் -நாமலுக்கெதிரான வழக்கு ஒத்திவைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிரான ‘கிரிஷ்’ (Krrish) கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு ஒத்திவக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அது எதிர்வரும்... Read more »
இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை : முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் தமிழ்நாட்டில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்குதல், நீண்டகால விசா வழங்குதல் மற்றும் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு... Read more »
கடல் எல்லைகளில் அமெரிக்காவின் அதிரடி: ‘வெரோனிகா III’ கப்பல் இடைமறிப்பு! “நிலம், நீர், ஆகாயம் என எங்கு ஒளிந்தாலும் உங்களைக் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்துவோம்!” என்கிறது அமெரிக்கா! தாய்நாட்டைப் பாதுகாப்பதில் தூரம் ஒரு தடையல்ல என்பதை அமெரிக்கப் படைகள் மீண்டும் நிரூபித்துள்ளதாக அமெரிக்கா... Read more »
காங்கேசன்துறை கடற்பரப்பில் பரபரப்பு: 25 இந்திய மீனவர்கள் கைது! யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள், அவர்களது இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு காங்கேசன்துறை கடற்படையினர் மேற்கொண்ட விசேட ரோந்து... Read more »
அமெரிக்காவில் கண்டறியப்பட்ட “வெள்ளை தங்கம்”: 1.5 டிரில்லியன் டாலர் மதிப்பிலான லித்தியம் புதையல்! மின்சார வாகனங்களின் (EV) இதயமாகக் கருதப்படும் லித்தியம் தாது, அமெரிக்காவின் நெவாடா – ஓரிகான் எல்லையில் அமைந்துள்ள மெக்டெர்மிட் கால்டெரா (McDermitt Caldera) எனும் பழங்கால எரிமலைப் பள்ளத்தில் அதிகளவில்... Read more »

