20 ஆண்டுகளின் பின் அம்பாறை, நுரைச்சோலை மக்களுக்கு வீடுகள் கிடைக்குமா?

20 ஆண்டுகளின் பின் அம்பாறை, நுரைச்சோலை மக்களுக்கு வீடுகள் கிடைக்குமா? அம்பாறை மாவட்டம், நுரைச்சோலை கிராமத்தில் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கென, சவூதி அரசாங்கத்தின் உதவியுடன் 500 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன. இந்த வீடமைப்பு திட்டத்தை அப்போதைய அமைச்சர் பேரியல்... Read more »

பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்தது!

பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்தது! அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கி, எதிர்பாராத விதமாக இயங்கியதில் அவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த உத்தியோகத்தர் கடமைக்குச் சென்ற பின்னர், தனது துப்பாக்கியைப் பரிசோதித்துக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  ... Read more »
Ad Widget

ராகமவில் T-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மீட்பு..!

ராகமவில் T-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மீட்பு..! ராகம பொலிஸாரினால் டி-56 ரக துப்பாக்கி ஒன்றும் ஒரு தொகுதி தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன. நேற்று (23.12.2025) இரவு ராகம, பஹலவத்த பகுதியில் பாழடைந்த இடத்தில் காணப்பட்ட மோட்டார் ரக வாகனமொன்றை ராகம பொலிஸார் சோதனையிட்டனர்.... Read more »

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று முதல் விசேட பேருந்து சேவைகள்..!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று முதல் விசேட பேருந்து சேவைகள்..! எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று (24.12.2025) முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விசேட மேலதிக பேருந்து சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ நந்தன... Read more »

தாய்லாந்திலிருந்து தபாலில் வந்த ‘குஷ்’ போதைப்பொருள்..!

தாய்லாந்திலிருந்து தபாலில் வந்த ‘குஷ்’ போதைப்பொருள்..! தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதி ஒன்றிலிருந்து 60 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருள் தொகையுடன் ஒருவர் மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தின் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.   இதன் எடை 6 கிலோ... Read more »

வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது..!

வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது..! வவுனியா மடுக்கந்த பகுதியில் காணி ஒன்றில் கஞ்சா செடி ஒன்றை பயிரிட்டு வளர்த்த ஒருவரை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று இடம்பெற்றது.   அதே பகுதியை... Read more »

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட தொடரூந்து சேவை..!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட தொடரூந்து சேவை..! நத்தார் பண்டிகை, பாடசாலை விடுமுறை மற்றும் வருட இறுதியில் காணப்படும் நீண்ட விடுமுறையை முன்னிட்டு மேலதிக ரயில் சேவை ஒன்றை ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இதற்கமைய, இன்று (24) பிற்பகல் 3.00 மணிக்கு மருதானையிலிருந்து... Read more »

நாட்டில் சிங்கள பௌத்தம் மேலோங்கி நிற்கின்றது..!

நாட்டில் சிங்கள பௌத்தம் மேலோங்கி நிற்கின்றது..! நாட்டில் சிங்கள பௌத்தம் மேலோங்கி நிற்பதாக சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோர் குற்றஞ்சாட்டியுள்ளார். ​இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்: அண்மையில் தையிட்டி பகுதியில் உள்ள சட்டவிரோதக் கட்டடமான திஸ்ஸ விகாரையை... Read more »

வவுனியாவில் வீதியோரக் கடைகளை அகற்றும் அதிகாரிகள்..!

வவுனியாவில் வீதியோரக் கடைகளை அகற்றும் அதிகாரிகள்..! வவுனியாவில் வீதியோர வியாபாரங்களை அகற்றும் செயற்பாட்டினை வவுனியா மாநகர சபை முன்னெடுத்து வருகிறது. நத்தார் பண்டிகை மற்றும் புத்தாண்டு வியாபாரம் வவுனியாவில் களைகட்டியுள்ள நிலையில் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக நடைபாதையை தடைசெய்யும் முகமாக கொட்டகை அமைத்து வியாபார... Read more »

கந்தர படகில் இருந்த 200 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்..!

கந்தர படகில் இருந்த 200 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்..! டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்ட, கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகிலிருந்து 21 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் 172 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.   இந்தப் போதைப்பொருள் தொகையின் பெறுமதி... Read more »