கட்டுநாயக்கவில் 50 கோடி ரூபா பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு..!

கட்டுநாயக்கவில் 50 கோடி ரூபா பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு..! கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 50 கோடி ரூபா பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருள் தொகை ஒன்று இன்று (06.01.2026) கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று காலை விமான நிலையத்தின் வருகை முனையத்தில் ‘பசுமை வழி’... Read more »

இலங்கை சமூகபாதுகாப்பு சபையின் செயற்றிட்ட மதிப்பீட்டு கலந்துரையாடல்..!

இலங்கை சமூகபாதுகாப்பு சபையின் செயற்றிட்ட மதிப்பீட்டு கலந்துரையாடல்..! இலங்கை சமூகபாதுகாப்பு சபையின் செயற்றிட்ட மதிப்பீட்டு கலந்துரையாடல் அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (06.01.2026) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர்... Read more »
Ad Widget

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது தேசியப் பொறுப்பு..!ஜனாதிபதி

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது தேசியப் பொறுப்பு..!ஜனாதிபதி போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழிக்கும் “முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டு சபை” மூன்றாவது தடவையாக ஜனாதிபதி தலைமையில் கூடியது நாட்டின் எதிர்கால சந்ததியினரை இந்தப் பேரழிவிலிருந்து மீட்டெடுக்க அனைவரும் பொறுப்புகளை நிறைவேற்றுவோம். நாட்டின் பௌதீக வளர்ச்சியைப்... Read more »

சற்றுமுன் நிகழ்ந்த விபத்து…!

சற்றுமுன் நிகழ்ந்த விபத்து…! மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன்-ஆண்டாங்குளம் பிரதான வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை (06.01.2026) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடைகளுக்கு விநியோகிப்பதற்காக வாழைக்குலைகளை ஏற்றி வந்த குறித்த... Read more »

சட்டவிரோத சொத்துக்களை கையகப்படுத்த அதிகாரிகளுக்கு விசேட பயிற்சி..!

சட்டவிரோத சொத்துக்களை கையகப்படுத்த அதிகாரிகளுக்கு விசேட பயிற்சி..! 2025 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டம் குறித்த விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டம் இன்று (06) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. சட்டவிரோத சொத்துக்களைக் கையகப்படுத்தும் செயல்முறை... Read more »

பாம்புக்கடிக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு..!

பாம்புக்கடிக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு..! கிளிநொச்சி, கல்மடு நகர் பகுதியில் இன்று (06) ஆலய வளாகத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் பாம்பு கடிக்கு இலக்காகிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஶ்ரீகாந்தன் கிருசிகன் என்ற இளைஞனே... Read more »

எந்த நாடும் சர்வதேச சட்டத்தையும், ஐ.நா. சாசனத்தையும் மீறிச் செயற்பட முடியாது…!

எந்த நாடும் சர்வதேச சட்டத்தையும், ஐ.நா. சாசனத்தையும் மீறிச் செயற்பட முடியாது…! கண்டண அறிக்கையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் காட்டம் எந்த நாடும் எவ்வளவு பெரியதோ அல்லது சக்திவாய்ந்ததோ என்றாலும், சர்வதேச சட்டத்தையும், ஐ.நா.சாசனத்தையும் மீறிச் செயற்பட முடியாது என அமெரிக்க ஜனாதிபதி,... Read more »

யாழில் வாள் மற்றும் போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது..!

யாழில் வாள் மற்றும் போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது..! யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கைகளின்போது நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து ஒரு வாள், 860 போதை மாத்திரைகள், 4 கைபேசிகள்... Read more »

வீடுகளை இழந்தவர்களுக்கு 50 இலட்சம் ரூபா..!

வீடுகளை இழந்தவர்களுக்கு 50 இலட்சம் ரூபா..! அமைச்சர் பிமல் உறுதி ‘டித்வா’ புயலினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும் 50 இலட்சம் ரூபா கொடுப்பனவை, ஜனவரி மாதத்தின் முதல் 10 நாட்களுக்குள் வழங்க ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல்... Read more »

பாதாள உலகக் குழுவினரின் 3 துப்பாக்கிகள் மீட்பு..!

பாதாள உலகக் குழுவினரின் 3 துப்பாக்கிகள் மீட்பு..! நால்வர் கைது வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் இரண்டு குற்றவாளிகளால் மனிதப் படுகொலைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட மூன்று துப்பாக்கிகளை கல்கிசைப் பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவு மீட்டுள்ளது. திஸாநாயக்க முதியன்சேலாகே அவிஷ்க ஹேஷான் என்ற ‘போதிய வத்தே அவிஷ்க’ மற்றும்... Read more »