அடிப்படை சம்பள உயர்வை வர்த்தமானியில் வௌியிட வேண்டும்..!

அடிப்படை சம்பள உயர்வை வர்த்தமானியில் வௌியிட வேண்டும்..! பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ள 1,750 ரூபாய் அடிப்படை சம்பளத்தை, அரசாங்கம் வர்த்தமானியில் வௌியிடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க ​வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.  ... Read more »

புதிய மோட்டார் சைக்கிளை சுத்திகரிப்பதால் அதிகரிக்கும் விபத்து..!

புதிய மோட்டார் சைக்கிளை சுத்திகரிப்பதால் அதிகரிக்கும் விபத்து..! புதிதாகக் கொள்வனவு செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களைப் பாதுகாப்பற்ற முறையில் சுத்தம் செய்ய முற்படும்போது ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கொழும்பு தேசிய... Read more »
Ad Widget

சாதனை படைத்தது கொழும்பு பங்குச் சந்தை..!

சாதனை படைத்தது கொழும்பு பங்குச் சந்தை..! பங்குச் சந்தையின் இன்றைய (8) வர்த்தக நாளின் சந்தை மொத்த புரள்வானது 12.3 பில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ளது. அதற்கமைய கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில் 233.28 புள்ளிகள்... Read more »

கிரான் – புலிபாய்ந்தகல் பகுதிக்கான போக்குவரத்துக்கு பாதிப்பு..!

கிரான் – புலிபாய்ந்தகல் பகுதிக்கான போக்குவரத்துக்கு பாதிப்பு..! சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பின் கிரான் பாலத்திற்கு அருகில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் புலிபாய்ந்தகல் பகுதிக்கும் கிரானுக்கும் இடையில் பாலத்தின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. அங்கு போக்குவரத்துக்காக படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.   இடம்பெற்று வருகின்றது டன்... Read more »

இலங்கைக்கு மிக அருகில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம்..!

இலங்கைக்கு மிக அருகில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம்..! இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கமானது மாலை 4 மணிக்கு பொத்துவிலுக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 230 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.   அது மேற்கு... Read more »

அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட இந்திய இளம்பெண்: தங்கை வெளியிட்ட தகவல்

அமெரிக்காவில் இந்திய இளம்பெண் நிகிதா (Nikitha Rao Godishala, 27) கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை சம்பவத்திற்கு முன்னர் நிகிதா அர்ஜூன் ஷர்மாவிடம் 4,500 டொலர் கடன் கொடுத்திருந்தார். அதில் 3,500 டொலர் மட்டும் திருப்பிக் கொடுக்கப்பட்டு, மீதம் 1,000 டொலர்... Read more »

கர்ப்பப்பை புற்றுநோய் : உலகில் 2 நிமிடத்திற்கு ஒரு பெண் உயிரிழப்பு!

கர்ப்பப்பை புற்றுநோய் : உலகில் 2 நிமிடத்திற்கு ஒரு பெண் உயிரிழப்பு! உலகளவில் ஒவ்வொரு இரண்டு நிமிடங்களிலும் ஒரு பெண் கர்ப்பப்பை புற்றுநோயால் ( cervical cancer) உயிரிழக்கிறார் என ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது. இந்த நோய் முழுமையாகத் தடுப்பதற்கும்... Read more »

இனி எம்.பி-க்களுக்கு ஓய்வூதியம் கிடையாது: நாடாளுமன்றத்தில் அதிரடி சட்டமூலம் சமர்ப்பிப்பு!

இனி எம்.பி-க்களுக்கு ஓய்வூதியம் கிடையாது: நாடாளுமன்றத்தில் அதிரடி சட்டமூலம் சமர்ப்பிப்பு! நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய முறையை முழுமையாக இரத்து செய்வதற்கான சட்டமூலம் இன்று (07) நாடாளுமன்றத்தில் முதலாம் வாசிப்புக்காகச் சமர்ப்பிக்கப்பட்டது. இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு சட்டமாக மாறியதும், எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் இனி ஓய்வூதியம்... Read more »

பாடசாலைக்கு அருகில் கைக்குண்டு மீட்பு..!

பாடசாலைக்கு அருகில் கைக்குண்டு மீட்பு..! அம்பாறை மாவட்டம், சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரச்சோலை பகுதியில், பாடசாலை ஒன்றிற்கு அருகிலுள்ள வெற்றுக்காணியில் நேற்று (06) வெடிக்காத நிலையிலிருந்த கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பாடசாலைக்குத் தனது பிள்ளையை அழைத்துச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர், காணியில் கைக்குண்டு இருப்பதைக்... Read more »

கொஹுவலை துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் ஒருவர் கைது..!

கொஹுவலை துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் ஒருவர் கைது..! கொஹுவலை, போதியவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி, இளம் பெண் ஒருவரைப் படுகொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதி, கொஹுவலை போதியவத்தை... Read more »