அவித்த முட்டை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா அவித்த முட்டை என்பது ஒரு சத்தான உணவாகும், இதில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவித்த முட்டையில் உள்ள சில முக்கிய சத்துக்கள் குறித்து தற்போது பார்ப்போம். புரதம்: முட்டை வெள்ளையில் அதிக அளவு தரமான புரதம்... Read more »
நோர்வே நாடாளுமன்றத்தில் இன்று இலங்கை தொடர்பில் விவாதம்; ஈழப் பெண் முன்வைத்த பிரேரணை நோர்வே நாடாளுமன்றத்தில் இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற தேர்தல்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து இன்று (26.02.2026) விவாதம் நடைபெறவுள்ளது. நோர்வே தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த இலங்கை... Read more »
உயர் தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு..! 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்கான செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, பொறிமுறைகள் தொழிநுட்பவியல் பாடத்திற்கான செய்முறைப் பரீட்சை எதிர்வரும் மார்ச்... Read more »
பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம்..! பூநகரி பிரதேச செயலகத்தின் 2026ஆம் ஆண்டு முதலாம் காலாண்டுக்கான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் க.இளங்குமரன் தலைமையில் இன்றைய தினம் (26.02.2026) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா... Read more »
எடைக்குறைப்பு ஊசி எடுத்த மருத்துவர்! நீங்களும் எடுக்க நினைக்கிறீங்களா? இதைத் தெரிந்துகொள்ளுங்கள்! எடைக்குறைப்புஊசி மூலம் உடல் எடையை குறைக்கும் மருந்தை எடுத்துக்கொண்ட டாக்டர் Sachin Khunti, அந்த மருந்து தனக்கு ஏற்படுத்திய மன மற்றும் நடத்தை மாற்றங்கள் குறித்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடல் பருமனுக்கான மருத்துவ... Read more »
தைவானுக்கு அருகில் ஏவுகணை தளம்! ஜப்பான் அதிரடி! தைவானுக்கு அருகில் உள்ள தீவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏவுகணைகளை நிலைநிறுத்த ஜப்பான் திட்டமிட்டுள்ளது. இது சீனாவுடனான உறவை மேலும் மோசமாக்கலாம். ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அன்று, விமானம் மற்றும் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும்... Read more »
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ விசாரனைக்கு உட்படுவாரா? முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலே அதிரடி கைதும் பின்னணியும் சிங்கள ஊடகங்களின் பார்வையும்! 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்ச் சம்பவங்கள் தொடர்பில் மிக முக்கியமான திருப்பம்... Read more »
பெண்ணின் சங்கிலியை அறுத்த இராணுவ முகாம் ஊழியர் – பொதுமக்கள் மடக்கிப் பிடிப்பு! யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி ஓட முயன்ற நபர், பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சுன்னாகம் பகுதியில் இன்று... Read more »
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா நாளை ஆரம்பம்: யாத்திரிகர்களுக்கான முக்கிய அறிவித்தல்! வரலாற்றுப் புகழ்பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா நாளை வெள்ளிக்கிழமை (27) மற்றும் சனிக்கிழமை (28) ஆகிய இரு தினங்கள் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும்... Read more »
மன்னார் நகர சபை மாதாந்த அமர்வு: ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு – தவிசாளர் அதிரடி முடிவு! மன்னார் நகர சபையின் 9-ஆவது மாதாந்த அமர்வு இன்று வியாழக்கிழமை (26) காலை 10 மணியளவில் தவிசாளர் டானியல் வசந்தன் தலைமையில் ஆரம்பமானது. எனினும், இம்முறை சபை... Read more »

