அஜர்பைஜான் மீது ஈரானின் ட்ரோன் தாக்குதலுக்கு ஜனாதிபதி கண்டனம். ஈரான் தூதுவரை விளக்கம் கேட்க அழைப்பு. அண்டை நாடான ஈரானில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன்கள் அஜர்பைஜானின் Nakhchivan விமான நிலையத்தைத் தாக்கியுள்ளது, இரண்டாவது ட்ரோன் Shekerabad பகுதியில் உள்ள ஒரு பாடசாலை கட்டிடத்தின் அருகே... Read more »
இறந்த மாலுமிகளின் உடல்களை தருமாறு ஈரான் கோரிக்கை. யுத்த சூழ்நிலையால் உடன்வழங்க முடியாது – பிரதி சுகாதார அமைச்சர். அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்ட ஈரானின் IRIS Dena கப்பலில் இறந்த மாலுமிகளின் அனைத்து உடல்களையும் இறுதிச் சடங்குகளுக்காக ஈரானுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.... Read more »
நாட்டின் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளது! நாட்டின் சில பகுதிகளில் சிறிய அளவில் எரிபொருள் தட்டுப்பாடுகள் நிலவினாலும், விநியோக நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ். டி எஸ். ராஜகருணா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள ஒலிப்பதிவிலேயே இந்த... Read more »
மீண்டும் ஒரு “வரிசை மரணம்” – இலங்கையில் அதிர்ச்சி! ”பழைய நினைவுகள்… மாறாத வலிகள்!” – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் எரிபொருள் வரிசைகளில் மக்கள் மரணித்த அந்தப் பயங்கரமான காட்சிகள், மீண்டும் ஒருமுறை இலங்கை மக்களின் கண்முன்னே வந்துள்ளது. 🔍நடந்தது... Read more »
அமெரிக்கா – ஈரான் மோதல்: உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு..! அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.03.2026) குவைத்தின் ‘போர்ட் ஷுஐபா’... Read more »
” பைத்தியக்காரர்களின் கைகளில் அணுவாயுதமா?” – ஈரானைக் கடுமையாகச் சாடிய டொனால்ட் டிரம்ப்! ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் முற்றுமுழுதான வெற்றியடைந்துள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பெருமிதம் வெளியிட்டுள்ளார். ஈரானின் அணுவாயுதத் தளங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர்,... Read more »
ஈரானை தாக்க அமெரிக்கா தனது துறைமுகங்களைப் பயன்படுத்துவதாகக் கூறும் செய்தியை இந்தியா நிராகரித்துள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு சேனலான ஒன் அமெரிக்கா நியூஸ் நெட்வொர்க்கிற்கு அளித்த பேட்டியின் போது, ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா இந்திய கடற்படை தளங்களைப் பயன்படுத்துவதாக முன்னாள் அமெரிக்க... Read more »
பாணந்துறை கடற்பரப்பிற்கு அருகிலுள்ள இலங்கையின் பிரத்யேக பொருளாதார வலயத்தில் மற்றுமொரு ஈரானியக் கப்பல் இலங்கையின் துறைமுகத்தைப் பயன்படுத்த அனுமதி கோரப்பட்டுள்ளது.. இலங்கை கடல் எல்லைக்கு அருகில் உள்ள தனிச்சிறப்பு பொருளாதார கடல் மண்டலத்தில் (Exclusive Economic Zone) மற்றொரு ஈரான் கப்பல் இருப்பதாக தகவல்... Read more »
அமெரிக்காவின் அத்துமீறல் – ஈரானின் அதிரடி எச்சரிக்கை! இந்தியக் கடற்படையின் விருந்தினராகச் சென்ற 130 மாலுமிகளைக் கொண்ட ஈரானின் ‘டெனா’ போர்க்கப்பல் மீது, சர்வதேசக் கடல் பகுதியில் அமெரிக்கா திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. “இந்தக் கொடூரச் செயலுக்காக அமெரிக்கா மிகக் கடுமையாக வருந்தப்போவது உறுதி”... Read more »
ஒரு ஈரானிய கப்பல் அரசாங்கத்திடம் விளக்கம் கோரும் சஜித்..! இலங்கை கடற்பரப்பில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மேலும் ஒரு ஈரானிய கப்பல் உள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பில் அரசாங்கத்திடம் இருந்து தெளிவான அறிக்கையொன்று அவசியம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.... Read more »

