யாழ். மாவட்டத்தில் அழகுக்கலை நிலையங்களை புதிதாக திறப்பதற்கும் அழகுக்கலை சார்ந்த பயிற்சி நெறிகளை நடத்துவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகளை உள்ளூராட்சி சபைகளோடு இணைந்து நடைமுறைப்படுத்த உள்ளதாக யாழ். மாவட்ட அழகுக்கலை நிபுணர்கள் ஒன்றியத்தின் தலைவர் பிரதீபா டினேஸ் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட அழகுக்கலை நிபுணர்கள் ஒன்றியம்... Read more »
நாம் வெளியே செல்லும் போது பூனையை பார்த்தாலோ அல்லது பூனை குறுக்கே போனாலோ இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் அது துர்திஷ்டமாக கருதப்படுகிறது. பூனை நம் பாதையில் குறுக்கே வந்தால், அது அபாசகுனமாகக் கருதப்படுகின்றது. இப்படி ஒரு நம்பிக்கை இருப்பதால், பலர் பூனையைக் கண்டால், சிறிது... Read more »
பொதுவாகவே முறையற்ற உணவுப்பழக்கம் , அதிகரித்த வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் காரணமாக பலரும் நாள்பட்ட ஒற்றை தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் நீங்களும் நாள்பட்ட ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் அதற்கு தீர்வு கொடுக்க நீங்கள் தவிர்க்க வேண்டிய விடயங்கள் குறித்து இந்த... Read more »
நடிகர் சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். இவருடைய முந்தய படமான மாவீரன் சூப்பர்ஹிட்டானது. இப்படம் சிவகார்த்திகேயனுக்கு நல்ல கம் பேக் கொடுத்தது. இதை தொடர்ந்து வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அயலான் திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்திற்காக தான் ரசிகர்கள் அனைவரும்... Read more »
சேர். பொன் அருணாச்சலத்தின் நூற்றாண்டு நினைவு தினம் ஜனாதிபதி ரணில் தலைமையில்! சேர்.பொன். அருணாச்சலத்தின் “இலங்கையர்” என்ற எண்ணக்கருவை முன்னோக்கி கொண்டுச் செல்வதே அவருக்கான உயர் கௌரவமாகும். – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு சுதந்திரமான தேசத்தைக் கட்டியெழுப்ப, சேர்.பொன் அருணாச்சலத்தின் “இலங்கையர்” எண்ணக்கருவை “இலங்கையர்களின்... Read more »
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் ஆரம்பத்தில் ராதிகா என்ற ரோலில் நடித்து வந்தவர் ஜெனிபர். அந்த ரோல் வில்லியாக மாற்றப்பட்டதால் திடீரென தொடரில் இருந்து வெளியேறினார் அவர். ஜெனிபர் கர்பமாக இருந்ததும் சீரியலில் இருந்து விலக காரணம் என சொல்லப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு... Read more »
கேப்டன் விஜயகாந்தின் மறைவு தமிழ்நாட்டையே உலுக்கியது. அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்த லட்ச கணக்கான மக்கள் வந்திருந்தனர். விஜய் மீது செருப்பு வீச்சு திரையுலகை சேர்ந்த விஜய், ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களும் விஜயகாந்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். இதில் விஜய்... Read more »
மக்களின் தலையில் மிளகாய் அரைப்பதை ரணில் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி தம்பிராசா தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இந்த... Read more »
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் நாளை! யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் நாளையதினம் நடைபெறவுள்ளது. நாளை புதன்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள... Read more »
இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் ஒரு பொறிமுறையை உருவாக்காமையின் காரணமாகவே எமது நாடு பொருளாதார ரீதியாக பலமான நாடாக உருவாக முடியாத நிலையில் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சரித் ஹேரத் தெரிவித்தார். தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலக சட்டமூலம் மற்றும் தேசிய நீரியல்... Read more »

