உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்யாமல் வற் செலுத்துவதாக கூறி நுகர்வோரை ஏமாற்றி நியாயமற்ற முறையில் இலாபம் ஈட்டும் வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் இடம்பெற்ற விசேட வற்... Read more »
2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் மொத்தம் 142 இந்திய விளையாட்டு வீரர்கள் ஊக்கமருந்து தொடர்பான சோதனைகளில் சிக்கியுள்ளனர். இந்த தகவலை இந்திய தேசிய ஊக்கமருந்து தடுப்பு மையம் (NADA) தொகுத்த தரவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.... Read more »
இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஐசிசி விதித்துள்ள தடைக்கு மத்தியில் சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெஃப் அலார்டிஸ் (Geoff Allardice) இலங்கை வந்துள்ளார். இலங்கை வந்துள்ள அவர் இன்றைய தினம் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை சந்தித்துள்ளார். இதன்போது, ஐசிசி தடையை... Read more »
ஜேர்மனின் மூன்று நாள் நாடு தழுவிய ரயில் வேலைநிறுத்தம் ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. ரயில் சேவைகளின் இரத்து காரணமாக ஜேர்மன் முழுவதும் புதன்கிழமை (10) இலட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர். GDL தொழிற்சங்கத்தால் அறிவிக்கப்பட்ட ரயில் சாரதிகளின் பாரிய அளவிலான வேலைநிறுத்தம்... Read more »
இடைவிடாது பெய்து வரும் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதியின் கல்லல்ல-மானம்பிட்டிய பகுதியில் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. பொலன்னறுவை பராக்கிரம ஏரியின் வான்கதவுகள் பிற்பகல் இரண்டு மணியளவில் திறக்கப்படும் என நீர்ப்பாசன திணைக்களங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை மாவட்ட அனர்த்த... Read more »
மலையக தியாகிகள் நினைவுதினம் இன்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக பொதுத் தூபியில் நடைபெற்றது. இந்த நினைவேந்தல் நிகழ்வு மலையகத்தில் படுகொலை செய்யப்பட்ட உறவைகளையும், உரிமைக்காக போராடி உயிர்நீத்த உறவைகளையும் நினைவுகூர்ந்து அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது ஈகைச் சுடரேற்றப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின்... Read more »
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்மீது பாராளுமன்றத்தில் இன்று இடம்பெறுவரும் விவாத்தில் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறீதரனின் உரையின் பின்னர் கருத்து வெளியிட்ட நீதி அமைச்சர், அல்பிரட் துரையப்பா... Read more »
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (10) இரவு இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை வரும் குறித்த குழுவினர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என்றும் நிதியமைச்சு கூறியுள்ளது. இலங்கை பொருளாதாரத்தின் அண்மைக்கால நிலைமைகளை... Read more »
பயங்கரவாதச் சட்டத்தின் வரலாறுகள் இரத்தக்கறை படிந்ததாகும். இந்தச் சட்டத்தால் மீண்டும் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒடுக்குமுறைக்கே உள்ளாக்கப்படுவார்கள். இதுகுறித்து ஆழமான விவாதங்கள் அவசியமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்றுவரும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்... Read more »
பிரித்தானிய இளவரசி ஆனி (Anne) இன்று காலை இலங்கை வந்தடைந்துள்ளார். இளவரசி ஆனியுடன் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சர் திமோதி லாரன்ஸும் இன்று காலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இலங்கை வந்தடைந்த அவர்களுக்கு விமான நிலையத்தில் பெரும் வரவேற்பு... Read more »

