இலங்கை – மாலைத்தீவு இடையில் ஏர் அம்புலன்ஸ் சேவை

மாலத்தீவுக்கும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கும் (BIA) இடையிலான “ஏர் அம்புலன்ஸ்” சேவை இந்த ஆண்டு மார்ச் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். மாலைத்தீவு போக்குவரத்து... Read more »

இன்றைய ராசிபலன்கள் 31.01.2024

மேஷம்  அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். பொருளாதார பிரச்சினைகளை திறம்பட சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வு தொடர்பான காரியங்களை இன்று துவக்கலாம். குடும்பத்தில் அமைதி தவழும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற... Read more »
Ad Widget

அரசுக்கு எதிரான போராட்டம்: முன்னாள் எம்.பி. முஜிபுர் ரஹ்மான் அவசர சிகிச்சை பிரிவில்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டிசில்வா தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியினர் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுத்திருந்தது.... Read more »

ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஜெய் ஷா

சர்வதேச கிரிக்கெட் நிர்வாக (ஐசிசி) தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா போட்டியிடுகிறார். கிரிக்பஸ்ஸில் ஒரு அறிக்கையின்படி, இந்த ஆண்டு நவம்பரில் திட்டமிடப்பட்ட ஐசிசி தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெய் ஷா ஆசிய கிரிக்கெட் நிர்வாக (ஏசிசி) தலைவர்... Read more »

இலங்கையில் கால் பதிக்கும் பில் கேட்ஸ் அறக்கட்டளை

உலகின் மிகப் பெரிய தொண்டு நிறுவனங்களில் ஒன்றான பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை (Bill and Melinda Gates Foundation) இலங்கையில் சில திட்டங்களுக்கு ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான நிதியளிப்பு வசதி, உலக வங்கியின் அபிவிருத்திக்... Read more »

ஒன்றாக இணைந்து போராட வடக்கு மக்களை அழைக்க வேண்டும்: அனுரகுமார

நாட்டை கட்டியெழுப்பும் போது வடக்கு மக்களை அதிகார பரவலாக்கல் தொடர்பான தீர்வு குறித்து கூறி அழைக்கக்கூடாது எனவும் நாட்டில் நிலவும் பேரிடரில் இருந்து மீள ஒன்றாக இணைந்து போராடுவோம் என்று அழைக்க வேண்டும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.... Read more »

சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய 19 பாகிஸ்தானியர்களை மீட்ட இந்திய கடற்படை

சோமாலிய கடற்பகுதியில் கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்ட மீன்பிடி படகில் சிக்கிய 19 பாகிஸ்தானியர்களை இந்திய கடற்படையினர் மீட்டுள்ளனர்.   இந்திய போர்க்கப்பலான ஐஎன்எஸ் சுமித்ரா 36 மணி நேரத்தில் மேற்கொண்ட இரண்டாவது மீட்பு நடவடிக்கை இதுவாகும்.   அதன்படி, சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இரண்டு... Read more »

தொடர் விசாரணையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று (30) தொடர்ந்து மூன்றாவது நாளாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு எதிரானது என்று தீர்ப்பளிக்குமாறு... Read more »

மேற்குகரை வைத்தியசாலைக்குள் ஊடுருவிய இஸ்ரேலிய படை

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஜெனின் நகரில் அமைந்துள்ள வைத்தியசாலைக்குள் இருந்த மூன்று பாலஸ்தீனிய இளைஞர்களை இஸ்ரேலிய படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். இஸ்ரேலிய இராணுவம், இப்னு சினா வைத்தியசாலையில் நபர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது, இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் செவ்வாயன்று (30)... Read more »

மகிந்த, மைத்திரியை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி வகிக்கும் ஒருவர் அந்த பதவிக்காலத்தில் மேற்கொள்ளும் அநீதியானது செயல்கள் சம்பந்தமாக நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியாது என்ற விதிவிலக்கு முற்றாக இரத்துச் செய்யப்பட்டு,அந்த நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. முன்னாள்... Read more »