சாகும் வரை உண்ணாவிரதம் – இறுதி நபரும் வைத்தியசாலையில்..!

சாகும் வரை உண்ணாவிரதம் – இறுதி நபரும் வைத்தியசாலையில்..! கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகச் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கடைசிப் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தரும் சற்று முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கமைய, சாகும் வரையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த ஆறு பேரும் வைத்தியசாலையில்... Read more »

உள்நாட்டு சந்தையில் இஞ்சி விலை அதிகரிப்பு..!

உள்நாட்டு சந்தையில் இஞ்சி விலை அதிகரிப்பு..! உள்ளூர் சந்தையில் இஞ்சி ஒரு கிலோவின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக ஹட்டன் பிரதேச மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வழமையாக ஒரு கிலோ 300 தொடக்கம் 500 ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்யப்பட்ட போதிலும், தற்போது இஞ்சி... Read more »
Ad Widget

காரைதீவு கண்ணகி அம்மனுக்கு தைப்பூசத்தில் நெற்புதிர் அறுவடை!

காரைதீவு கண்ணகி அம்மனுக்கு தைப்பூசத்தில் நெற்புதிர் அறுவடை! தைப்பூசம் என்பது உலகெங்கும் பரவி உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும். தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இவ்விழா தை மாதத்தில் வரும் பௌர்ணமியோடு கூடிய பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. அதன்படி... Read more »

வெற்றியோடு தொடரை நிறைவு செய்த இந்தியா

வெற்றியோடு தொடரை நிறைவு செய்த இந்தியா இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நேற்று (31.01) நடைபெற்ற ஐந்தாவதும் இறுதியான T20 போட்டியில் இந்தியா அணி 46 ஓட்டங்களினால் வெற்றி பெற்று 4-1 என்ற முறையில் தொடரை கைப்பற்றியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில்... Read more »

ஈரான் கடல் சுரங்கபாதையை முதல்தடவை திறந்தது..!!

ஈரான் கடல் சுரங்கபாதையை முதல்தடவை திறந்தது..!! ஈரான் ஹெர்முஸ் ஜலசந்திக்கு அருகில் நீருக்கடியில் ஏவுகணை சுரங்கப்பாதைகளைத் திறந்துள்ளது…!! வளைகுடா மற்றும் ஓமன் கடலில் அமெரிக்க கடற்படை இருப்பை எதிர்கொள்ள க்ரூஸ் ஏவுகணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக புரட்சிகர கடற்படை தெரிவித்துள்ளது, இதன் தூரம் 1,000 கிலோமீட்டருக்கும் அதிகமாகும்.... Read more »

பாகிஸ்தான் அணி அவுஸ்திரேலியா அணியுடனான தொடரை வென்றது 

பாகிஸ்தான் அணி அவுஸ்திரேலியா அணியுடனான தொடரை வென்றது பாகிஸ்தான், அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது 20-20 போட்டியில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி 3 போட்டிகளடங்கிய தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. 90 ஓட்டங்களினால் பாகிஸ்தான் அணி அபார வெற்றி ஒன்றை பெற்றுக்கொண்டது. முதலில்... Read more »

இலங்கைக்குள் சிகரெட் கொண்டு வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை

இலங்கைக்குள் சிகரெட் கொண்டு வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் எந்தப் பயணியும் சிகரெட்டுகளை கொண்டு வருவது கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது என இலங்கை சுங்கத் துறை மீண்டும் கடுமையாக எச்சரித்துள்ளது. இந்த விதிமுறையை மீறும் நபர்களுக்கு சட்டத்தின் கீழ்... Read more »

அமெரிக்க அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக முடக்கம்: 

அமெரிக்க அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக முடக்கம்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி ஒதுக்கீடு தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றப்படாததால், இன்று முதல் அமெரிக்க அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக பகுதி அளவில் முடங்கியுள்ளது (Partial Government Shutdown). 📉குடியேற்றக் கொள்கைகள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான நிதி ஒதுக்கீட்டில் ஜனநாயக மற்றும்... Read more »

பிரிட்டன் – சீனா இடையே பில்லியன் கணக்கிலான புதிய வர்த்தக ஒப்பந்தங்கள்

பிரிட்டன் – சீனா இடையே பில்லியன் கணக்கிலான புதிய வர்த்தக ஒப்பந்தங்கள்: பிரதமர் கீர் ஸ்டார்மர் சாதனை! பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது மூன்று நாள் சீனப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டுள்ளார். இந்தச் சந்திப்பின் மூலம் பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பிற்கும்... Read more »

8.8 கோடி ரூபாய் மாணிக்கக்கல் மோசடி: கொள்ளுப்பிட்டியில் ஒருவர் கைது!

8.8 கோடி ரூபாய் மாணிக்கக்கல் மோசடி: கொள்ளுப்பிட்டியில் ஒருவர் கைது! வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாத காசோலைகளை (Dishonoured Cheques) வழங்கி, பல கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்கக் கற்களை மோசடி செய்த நபர் ஒருவரை குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) கைது செய்துள்ளது.... Read more »