யாழ். போதனா வைத்தியசாலையில் ஏடு தொடக்கல்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வாணி விழா தாதிய பயிற்சி கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.சத்தியமூர்த்தி மற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் பங்குபற்றினர்.

விஜயதசமியை முன்னிட்டு வைத்தியர்கள், தாதியர்களின் பிள்ளைகளுக்கு யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி ஏடு தொடக்கி வாணி விழாவை ஆரம்பித்துவைத்தார்.

Recommended For You

About the Author: webeditor