யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

இன்று செவ்வாய்க்கிழமை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் செல்வி ராஜ்யலக்ஸ்மி சுப்பிரமணிய குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக தாவரவியல் விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நாமகள் கிருஸ்ணபிள்ளை அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

பிரதம விருந்தினருக்கான நினைவுச் சின்னமும் பாடசாலை சமூகத்தினரால் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

Recommended For You

About the Author: admin