ஆர்ப்பாட்டங்கள் முற்றாக தடை

இந்த வாரம் ஆர்ப்பாட்டங்கள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
குழுவாக கூடுவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் சட்டத்தை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு பொலிசார் மக்களை கேட்டுக்கொள்கிறது.
யாரையும் துன்புறுத்தாமல் தமது மகிழ்ச்சி வெளிப்படுத்துமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Recommended For You

About the Author: admin