ஜனாதிபதித் தேர்தல்- மாவட்டங்களில் 4 மணி நிலவரம்!

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமானது.

அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள சில மாவட்டங்களில் 4 மணி நிலவரப்படி வாக்காளர்களின் வீதம் இதன்படி:
வன்னி – 65%
மட்டக்களப்பு – 64%
திருகோணமலை – 63.9%
கம்பஹா – 80%
புத்தளம் – 78%
மொனராகலை – 77%
பதுளை – 73%
திகாமடுல்ல – 70%
நுவரேலியா 80%
கொழும்பு 75%
இரத்தினபுரி 74 % இற்கும் அதிகம்
கேகாலை 72%
குருநாகல் மாவட்டத்தில் 70 சதவீதமான வாக்குகளும் பதிவாகியுள்ளன.

Recommended For You

About the Author: admin