நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

இன்று இரவு 10 மணியில் இருந்து நாளை(21) காலை 06 மணிவரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் அமைதியான முறையில் சுமூகமாக வாக்களிப்பு இடம்பெற்றுள்ள போதிலும், நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையால் பொதுமக்களை வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin