ஊரடங்குச் சட்டம் அமுலில்

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் வீதிகளைப் பயன்படுத்துவது தொடர்பாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் பயணம் செய்வதற்கு ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை பொலிஸார் வழங்கமாட்டார்கள்.
பொலிஸ் ஊடக பிரிவு இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், மேலும், அத்தியாவசிய சேவைகள் மற்றும் அவசர சேவைகளுக்காக பயணிக்கும்போது பொது மக்கள் தங்களின் கடமை அடையாளத்தை ஊரடங்கு உத்தரவு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin