Ucmas மனக்கணித தேசிய மட்ட போட்டி திருநெல்வேலி மாணவர்கள் சாதனை

Ucmas மனக்கணித தேசிய மட்ட போட்டி கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இலங்கையின் சகல பகுதிகளில் இருந்தும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு பற்றினர்.

இதில் Ucmas திருநெல்வேலி மாணவர்கள் பங்குபற்றி சாதனை படைத்ததோடு 2023 இற்கான அதி உயர் விருத்தினை பெற்றனர்.

Grand champion
B பிரிவு
1.திருவரன்
கேஷிகன்
E. பிரிவு
உதயகுமார் ரிஷ்வின்

Champion
1.நிலோஜன் அரோன்ஸ்
2.விதுஷியா மதிவாதனன்
3. சுதர்சன் ஹரிபிரசாத்
4. பரமேஸ்வரன் அருன்னேத்திரன்
5. சாயந்தன் தரணிகன்
1st runner up
1விஷ்வகரன் லதுசன்

2 அக்க்ஷயா சிவகுமாரன்

3.ஆச்சுதா மதிவாதனன்

4.அத்வித்த
சிந்துயன்

2.nd runnerup

1.சஹாணி கேதீசன்

2.விக்னரூபன்
ஆரூரன்

3.மதுரந்தி சதீஷ்வரன்

4.சாத்வி கோபாலகிருஷ்ணன்

4.அஷ்வினி அனோஜன்

Listening competition

5.சசிகரன் அனீஸ்

6.ஜோன் ஹெஸ்மான்

7.விதுஷியா மதிவதனான்

3rd runnerup 1.அர்த்தனா பிரசாந்த்

2.சுதர்சன் அருணன்

3.தன்யா
சத்தியதாசன்

4th 5th runnerup
K.அபிஷேலி
R.சாதனன்
P. கவின்
D.ஷைனி ஜாய்
N.மதுமிஹா
J.சந்தோஷ்
R.லவிஷன்
80 மாணவர்கள் merit பரிசுகளையும்
பெற்று கொண்டனர்
திருநெல்வேலி ucmas
நிலையத்தில் இருந்து 150 மாணவர்கள் பங்கு பற்றியது குறிப்பிடதக்கது.

Recommended For You

About the Author: admin