லங்கா பிரீமியர் லீக்: 400க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் பதிவு

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் விரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், சுமார 400க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் ஏலத்தில் பதிவுசெய்துள்ளனர்.

பார்பர் அசாம், ஷஹீன் ஷா அப்ரிடி, ஜேம்ஸ் நீஷம், டிம் சவுத்தி மற்றும் இஷ் சோதி உள்ளிட்ட வீரர்கள் ஏலத்தில் பதிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரர்களின் பதிவு எதிரவரும் திங்களன்று முடிவடைகிறது. இந்நிலையில், போட்டி அமைப்பாளர்கள் வீரர்களின் பட்டியலை சுமார் 150 ஆக குறைக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இதன் பின்னர் ஏலம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 16 ஆம் திகதி கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வீரர்களின் ஏலத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, லங்கா பிரீமியர் லீக் ஜூலை முத

Recommended For You

About the Author: admin