இந்தியா, இங்கிலாந்து இடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்திருந்த நிலையில் போட்டியில் அஸ்வின் மீண்டும் இணைகிறார் என பிசிசிஐ எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. தாயாருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாகவே அவர் போட்டியில் இருந்து தற்காலிகமாக விலகியமையும் குறிப்பிடத்தக்கது.
You are here:
Home
விளையாட்டு