மின்சார சபை ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தில்

மின்சார சபையின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக இன்று (07) ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இடைநிறுத்தம் செய்யப்பட்ட அனைத்து மின்சார சபையின் ஊழியர்களையும் மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தபால், புகையிரத, காப்புறுதி, வங்கி, தொலைத்தொடர்பு போன்ற பல தொழிற்சங்கங்களும் இதற்கு ஆதரவளிப்பதாக இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: admin