மும்பையில் தீ விபத்து ; ஒருவர் பலி: தீயணைப்பில் 20 தீயணைப்பு வாகனங்கள்

இந்தியா – மும்பையில் அமைந்துள்ள மரச்சந்தை ஒன்றில் இன்று அதிகாலை பாரியளவிலான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.

தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் 20 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Recommended For You

About the Author: admin