ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தின் பெண் ஊழியர் ஒருவர் சடலமாக மீட்பு!

கேகாலை ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தின் பெண் ஊழியர் ஒருவர் அலுவலகத்தின் பின் அறையில் உள்ள படுக்கையில் வைத்துக் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று (01) இடம்பெற்றுள்ள நிலையில் கொல்லப்பட்டவர் 36 வயதுடைய கேகாலை ஹபுதுகல பிரதேசத்தை சேர்ந்த பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை,குறித்த பெண் தன்னைத்தானே சுட்டுக் கொண்டாரா அல்லது வேறு யாரேனும் சுட்டுக் கொன்றனரா என்பது இதுவரை வெளிவரவில்லை பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: webeditor