கரையோர பகுதிகளில் வாழும் மக்களுக்கு சுனாமி முன் எச்சரிக்கை விடுப்பு!

நேற்றைய தினம் இடம்பெற்ற நிலநடுக்கத்திலும் பார்க்க இந்திய சுமாத்திரா தீவுகளில் 6.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் இன்று (2023.12.30) காலை 10.49 மணி அளவில் ஏற்பட்டுள்ளது.

இதனால் நாட்டைச் சூழவுள்ள கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்து சமுத்திரத்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பினும் இங்கு சுனாமி அபாயம் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor