தொண்டமானாறு வாவி வான் கதவுகள் திறப்பு!

வளிமண்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக தொண்டமானாறு வாவி வான் கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வாவியின் வான் கதவுகள் இன்று(22.12.2023) யாழ்ப்பாண மாவட்ட நீர்பாசன திணைக்கள உத்தியோகத்தர்களினால் திறந்து விடப்பட்டுள்ளது.

மேலதிக நீர் வெளியேற்றம்
கனமழை காரணமாக தேக்கிவைக்க முடியாத மேலதிக நீரினை பெரும்கடற்பரப்பில் செல்லுவதற்கு திறந்து விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் வாவியில் மீனவர்கள் மீன்பிடி ஈடுபட்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor