ரொறன்ரோவில் பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கை விடுப்பு!

ரொறன்ரோவில் பனிப்பொழிவு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 15 சென்றிமீற்றர்வரையில் பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

ரொறன்ரோவின் அநேக பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலையை உணர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில பகுதிகளில் போக்குவரத்து செய்ய முடியாத அளவிற்கு பனிப்பொழிவு காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

ரொறன்ரோவின் வெப்பநிலையும் மிகவும் குறைநந்த அளவில் காணப்படும் என தெரிவிக்ப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor