ஊடகவியலாளர்கள் விசாரணைக்கு அழைப்பு! சுகாஷ் கண்டனம்

சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் தம்பித்துரை பிரதீபன் மற்றும் சிவா ஆகியோரைக் கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைக்காக அழைத்துள்ளமை அரச அராஜகத்தின் மற்றொரு வெளிப்பாடே என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட சட்டத்தரணி  க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: S.R.KARAN