பிரைட் ரைஸ் உண்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

உணவில் இருந்து நாம் பெறும் கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின்கள், கொழுப்புகள் மற்றும் தாதுக்கள் ஏழு சுவையாக உடலில் உறிஞ்சப்படுகின்றன.

அதாவது, ஊட்டச்சத்து, இரத்தம், சதை, கொழுப்பு, எலும்பு, எலும்பு மஜ்ஜை மற்றும் விந்து வடிவில் உடலில் உறிஞ்சப்படுகிறது. நாம் உட்கொள்ளும் உணவு முறைகளினால் எமக்குப் புற்று நோய் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன.

இது தற்போது மிகவும் சாதாரணமாகக் காணக்கூடிய நிலைமையாகும். உணவு மூலமாகவே உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கின்றது. எனவே யாரேனும் ஒருவர் ஐந்து நாட்களுக்கு மேல் உணவு உட்கொள்ளாமலிருக்க முடியாது.

அவ்வாறு செய்தால் உடல் பலவீனமாகி மரணிக்க நேரிடலாம். உணவு நமக்குக் கிடைக்கும் மாப்பொருள், புரதம், ஊட்டச்சத்து, கொழுப்பு, கனியுப்புகள் என்பன ஏழு சுவையாக உறிஞ்சப்படுகின்றன.

இயற்கையான உணவு வகைகள்
ருசியான உணவுக்கு கல்லீரல் உறிஞ்சிக்கொள்கின்றது. இது உடல் உறுப்புக்களின் செயற்பாட்டுக்கு உதவுகின்றது. இந்த போசாக்கு பொருட்கள் இரத்தம் வழியாக உடல் முழுவதும் செல்கின்றது. தசை மூலம் உடல் தசைகள் வளர்ச்சிக்கு உதவுகிறது. கொழுப்பு மூலம் தோலில் பொலிவுத்தன்மையை ஏற்படுத்துகிறது.

எலும்புகள் மூலம் கை, கால்கள் வலிமையடைகின்றன. எலும்பு மச்சைகளின் வழியாக எலும்புகள் பலம்பெறுகின்றன. விந்து உற்பத்தி வீரியமடையத் தேவையான பதார்த்தங்களும் கடத்தப்படுகின்றன.

இவ்வாறு உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான உணவு வகைகளை முடிந்தளவு இயற்கையான வழிகளில் தயாரித்துக்கொள்ள வேண்டும்.

உணவுப்பொருட்களை அடிக்கடி சூடாக்குவதன் மூலம் அதன் போசனைப் பதார்த்தங்கள் அழிவடைகின்றன. பிரபலமான உணவு வகை பிரைடு ரைஸ் (ஃப்ரைடு ரைஸ்) உணவின் போது பல தடவைகள் சோறு சூடாக்கப்படுகின்றது, இதனால் அதன் சத்துக்கள் அழிவடைகின்றன.

புற்றுநோய் கலன்களை அழிக்கும்
மேலும் இந்த ஃப்ரைட் ரைஸ் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான சுவையூட்டி உப்புக்கள் காரணமாக நோய் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கிறது. ஃபிரெய்டு என்பது போசாக்கான உணவு அல்லது நோய்களை உருவாக்கும் உணவு என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.

அமிலத்தன்மையுடைய உணவு வகைகளை அடிக்கடி உட்கொள்வதனால் புற்று நோய் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் அதிகரிக்கின்றன.

பழக்கமான உணவு எடுத்துக் கொள்வது. அதற்குப் பீட்ரூட், சிறகவரை, ஊதாகோவா, ஊதா போஞ்சி, மாதுளம், கத்தரி போன்ற உணவு வகைகள் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சீத்தாப்பழம், வல்லாரைப் போன்ற உணவு வகைகளில் புற்றுநோய் கலன்களை அழிக்கும் திறன் காணப்படுகின்றது.

போசனைப் பததார்த்தங்கள்
புற்றுநோயால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த உணவை அதிகம் உட்கொள்ள வேண்டும். சோறு உட்கொள்ளும் போது அவித்த அரிசியைப் பயன்படுத்த வேண்டும்.

அரிசியில் நார்ச்சத்து உண்டு. உயிர்ச்சத்துகளும் காணப்படுகின்றன. அரிசியை உணவாக உட்கொள்ளும் போது ஒரு தடவை மட்டும் நீரில் வேக வைக்க வேண்டும். சூடாக்குவதன் மூலம் அதன் போசனைப் பததார்த்தங்கள் அழிவடைகின்றன. இவ்வாறான சோற்றை உட்கொள்வதனால் உடலின் கலன்கள் விருத்தியாவது பாதிக்கப்படும். அடிக்கடி இவ்வாறு நிகழும் போது புற்று நோய் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு.

Recommended For You

About the Author: webeditor