இடியுடன் கூடிய கனமழை: பிரான்சின் 39 மாகாணங்களுக்கு வானிலை எச்சரிக்கை!

இடியுடன் கூடிய கனமழை: பிரான்சின் 39 மாகாணங்களுக்கு வானிலை எச்சரிக்கை! கடும் வெப்ப அலையைத் தொடர்ந்து, பிரான்சின் பல பகுதிகளில் இன்று (ஜூன் 4, வியாழக்கிழமை) வானிலை மிகவும் மோசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து உருவாகியுள்ள புதிய வானிலை மாற்றத்தால்... Read more »

பிரான்ஸில் வதிவிட அனுமதியற்ற வெளிநாட்டவர்களுக்கு குடியிருப்பு அனுமதி

பிரான்ஸில் வதிவிட அனுமதியற்ற வெளிநாட்டவர்களுக்கு குடியிருப்பு அனுமதி வழங்குவதை (விசா ) விரைவுபடுத்தும் நடவடிக்கையில் பிரான்ஸ் அரசு! பிரான்சில் அவசரக் குடியிருப்புகளில் (Hébergement d’urgence) நிலவும் கடுமையான இடப்பற்றாக்குறையைச் சமாளிக்க°, அங்கு தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் ஆவணச் சிக்கல்களைத் தீர்த்து அவர்களை நிரந்தரக் குடியிருப்புகளுக்கு மாற்றுவதற்கான... Read more »
Ad Widget

மெதிரிகிரியவில் கொடூரம்: காதலை மறுத்த வங்கி ஊழியரான இளம் யுவதி வெ*ட்டிப் படுகொ*லை! 

மெதிரிகிரியவில் கொடூரம்: காதலை மறுத்த வங்கி ஊழியரான இளம் யுவதி வெ*ட்டிப் படுகொ*லை! பொலன்னறுவை மாவட்டம், மெதிரிகிரியை பிரதேசத்தில் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கும் வகையிலான அதிர்ச்சியூட்டும் கொடூரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தனியார் வங்கியொன்றில் ஊழியராகக் கடமையாற்றி வந்த செல்வராஜா திவ்யா (22 வயது)... Read more »

காலையில் ஏற்பட்ட பயங்கர பேருந்து விபத்து…! 

காலையில் ஏற்பட்ட பயங்கர பேருந்து விபத்து…! இன்று (04) காலை காலி – கொழும்பு பிரதான வீதியின் தட்டல்ல (Dadalla) பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மூவர் காயமடைந்து காலி தேசிய வைத்தியசாலையில்... Read more »

ஹோரன அரச வங்கியில் 35 மில்லியன் ரூபா பகல் கொள்ளை

ஹோரனாவில் அரசு வங்கி ஊழியர்கள் பணம் எடுத்துச் சென்றபோது, 35 மில்லியன் ரூபா பகல் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ​காவல்துறை பேச்சாளர் எஸ்.எஸ்.பி எஃப்.யூ. வூட்லரின் கூற்றுப்படி, வங்கி ஊழியர்கள் வங்கியிலிருந்து பணத்துடன் இரண்டு பைகளை வெளியே எடுத்து வந்தபோது, பிற்பகல்... Read more »

கிணற்றில் வீசப்பட்ட 2 மாத பச்சிளம் குழந்தை – தந்தையின் துணிச்சலால் உயிர் தப்பியது!

ஏல்பிட்டியவில் அதிர்ச்சி! கிணற்றில் வீசப்பட்ட 2 மாத பச்சிளம் குழந்தை – தந்தையின் துணிச்சலால் உயிர் தப்பியது! 🔴 காலி மாவட்டத்தின் ஏல்பிட்டிய பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வெறும் இரண்டரை மாதமே ஆன பெண் குழந்தை கிணற்றில் வீசப்பட்ட... Read more »

மரணத்தின் விளிம்பிலிருந்து இரண்டரை வயது குழந்தையை மீட்ட 10 வயது பாத்திமா! 

அந்த பிஞ்சுக் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற தேவதையாக ஓடி வந்த சிறுமி; மரணத்தின் விளிம்பிலிருந்து இரண்டரை வயது குழந்தையை மீட்ட 10 வயது பாத்திமா! அந்தச் சிறுமியின் துணிச்சலுக்குப் பின்னால் நம்மை ஆச்சரியப்படுத்துவதோடு கண்களையும் கலங்க வைக்கும் ஒரு பெரிய கதை இருக்கிறது நண்பர்களே.... Read more »

நாகர்கோவில் கிழக்கு காட்டுப்பகுதியில் ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு!

நாகர்கோவில் கிழக்கு காட்டுப்பகுதியில் ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு! புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நெல்லியடி விசேட அதிரடிப் படையினரின் (STF) பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட அதிரடி தேடுதல் வேட்டையின் போது, நாகர்கோவில் கிழக்கு காட்டுப்பகுதியில் பெரும் தொகையான ‘குஷ்’ (Kush) போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.... Read more »

மருதனார்மடத்தில் அதிர்ச்சி சம்பவம்!

மருதனார்மடத்தில் அதிர்ச்சி சம்பவம்! 🚗💥 வீதியால் பயணித்துக் கொண்டிருந்த விவசாயி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியுள்ளது! யாழ்ப்பாணம் – மருதனார்மடம் பகுதியில் இன்று இடம்பெற்ற இந்த விபத்து பிரதேச மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தகவல்களின்படி, மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த விவசாயி... Read more »

நல்ல முடிவுவந்துள்ளது அவசரபடகூடாது

நல்ல முடிவுவந்துள்ளது அவசரபடகூடாது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் பற்றி கூறுகையில் நாம் ஒரு மிகச் சிறந்த ஒப்பந்தத்தை நெருங்கிவிட்டோம் என Fox News இற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.   நீங்கள் அவசரப்பட்டால், ஒரு நல்ல ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடியாது. நாம் உறுதியாக... Read more »