300 ஆண்டுகளாகத் தொடரும் இந்தியாவின் விசித்திர கிராமம்.. வீடுகளுக்குக் கதவே கிடையாது.. திருடினால் கண்பார்வை போய்விடும்? Maharashtra மாநிலத்தில் உள்ள சனி ஷிங்னாப்பூர் கிராமம், சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகளுக்குக் கதவுகள் மற்றும் பூட்டுகள் இல்லாத ஒரு அதிசயமான இடமாகத் திகழ்கிறது. ... Read more »
மொசாத் தலையை.. தூக்கிலிட்ட ஈரான் அரசு.. ஈரானில் இஸ்ரேலின் உளவு அமைப்பான ‘மொசாத்’ உடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அரசுக்கு எதிரான வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் ஒருவருக்கு அந்நாட்டு அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும்... Read more »
நடிகர் அக்ஷய் குமாரின் 13 வயது மகளிடம் நிர்வாண போட்டோ கேட்ட நபர்!! சமீப காலமாகவே ஆன்லைன் சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தான் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், தன்னுடைய மகளுக்கு நேரத்தை மோசமான அனுபவம்... Read more »
கழற்றிவிட்ட எம்பிக்கள்.. சட்டப் போராட்டத்தை கையில் எடுத்த ஆம் ஆத்மி! பாஜகவின் கேம்! ராகவ் சதா, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட 7 ஆம் ஆத்மி எம்பிக்கள் பாஜகவில் இணைந்திருக்கின்றனர். இதன் காரணமாக, ஆம் ஆத்மி மிகப்பெரிய பின்னடைவை எதிர் கொண்டிருக்கிறது. இந்நிலையில், பாஜகவில் இணைந்த... Read more »
பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுக்கிறது காங்கிரஸ், திரிணமூல் : அமித் ஷா காங்கிரஸும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுத்து அவர்களை ஊக்குவிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஏப்.26) குற்றம் சாட்டினார். ஆனால், மோடி ஆட்சி அமைத்ததிலிருந்து பயங்கரவாதத்திற்கு எதிரான... Read more »
8 வருடம் இமயமலை பனியில் தவம்… 10,000 அடி உயரத்தில் கம்பீரமாகப் பூத்த ‘பனி’ தாமரை! படைப்பில் சில விஷயங்களை வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே காணக்கிடைக்கும் அதிசயம் என்று சொல்வோம். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்த ‘ஸ்னோ லோட்டஸ்’ (Snow Lotus). இமயமலையின் கடும்... Read more »
கார்ல சின்ன குழந்தைங்க இருக்காங்க!! பிளீஸ் எங்களை விட்டுருங்க. MP மாநிலம் இந்தூரில், ஒரு சிறிய கார் விபத்தைத் தொடர்ந்து நடந்த மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் இரண்டு கார்கள் மோதிக்கொண்ட பிறகு, ஒரு தரப்பைச் சேர்ந்த... Read more »
உணவு பஞ்சம் வருமா? ஹார்முஸ் நீர்சந்தி மூடல் – ஐநா விடுத்த பகீர் எச்சரிக்கை!! Harmouz நீர்சந்தி மூடப்பட்டிருப்பதால் உர விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகள், உலகளவில் ஒரு மனிதாபிமான நெருக்கடியைத் தூண்டக்கூடும் என்று ஐநா எச்சரித்துள்ளது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் பசி மற்றும் பஞ்சத்திற்குத்... Read more »
போதைப்பொருள் கடத்திய 22 பிக்குகள் விமான நிலையத்தில் கைது! பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரூ. 1.1 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பெரும் அளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . இது தொடர்பில் 22 பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளனர். உளவுத் தகவலின்... Read more »
அர்ச்சுனா எம்.பியால் கொலை மிரட்டலுக்கு உள்ளான பெண்ணுக்கு விளக்கமறியல்! அர்ச்சுனா எம்.பியால் மிரட்டலுக்கு உள்ளான பெண்ணை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அவரது ஒரு வயது குழந்தையும் அவருடனேயே இருக்கவும் மல்லாகம் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். நேற்றையதினம் பெரியளான் பகுதியில் உள்ள... Read more »

