பிரான்ஸில் பலருக்கு வந்த தொலைபேசி அழைப்புகள்! அச்சுறுத்திய நபர்களால் பெருந்தொகை பணத்தை இழந்த பலர்!! பிரான்ஸில் வசிக்கும் தமிழர்கள் உட்பட பலரை இலக்கு வைத்து அண்மைக்காலமாக முன்னெடுக்கப்படும் தொலைபேசி வழி மோசடிகள் (Phone Scams) குறித்த உங்கள் தகவல் மிகவும் முக்கியமானது. பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்களை... Read more »
பிரான்ஸ் மக்களுக்கு எச்சரிக்கை! உங்கள் வீடுகளை உளவு பார்க்கும் பல் குச்சி!! பிரான்சில் வசிக்கும் மக்களிடையே சமீபகாலமாக ஒரு விசித்திரமான அச்சம் பரவி வருகிறது. உங்கள் வீட்டின் வாசலில் அல்லது கதவு இடுக்கில் சொருகப்பட்டிருக்கும் ஒரு பல் குச்சி (Toothpick), வெறும் குப்பை அல்ல;... Read more »
பிரான்ஸில் முதியோர் உதவித்தொகை உயர்வு – 2026ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் புதிய மாற்றங்கள். பிரான்சில் 2026-ஆம் ஆண்டு முதல் முதியோர்களுக்கான உதவித்தொகை (ASPA) மற்றும் ஓய்வூதியத் திட்டங்களில் முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு... Read more »
பிரித்தானியாவில் உண்டியல் மூலம் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் கடை முற்றுகை – பெருந்தொகை பவுண்ட் மீட்பு – இருவர் கைது!! பிரித்தானியாவில் முறையான அனுமதியின்றி ‘உண்டியல்’ (Hawala) முறையில் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாகப் பணம் அனுப்பி வந்த கடை ஒன்றின் மீது காவல்துறையினர் அதிரடிச் சோதனை... Read more »
அமெரிக்காவுக்கு அடி கொடுத்த ஈரான்; 10 டிரோன்கள் உள்ளிட்ட 16 விமானங்கள் காலி!! 16 அமெரிக்க இராணுவ விமானங்கள் இதுவரை அழிக்கப்பட்டுள்ளன என்பதுடன், அவற்றில் 10 MQ-9 ரீப்பர் ஆளில்லா விமானங்கள் எதிரித் தாக்குதல்களில் சுட்டு வீழ்த்தப்பட்டவை எனவும் கூறப்படுகிறது. மேலும் பல விமானங்கள்... Read more »
ரூ. 14.45 கோடிக்கு வாங்கிய 2 வீடுகளை 14 வருடம் கழித்து வெறும் ரூ. 14.80 கோடிக்கு விற்ற பிரபுதேவா நடிகரும், டான்ஸ் மாஸ்டரும், இயக்குநருமான பிரபுதேவா தென் மும்பை பகுதியில் இருக்கும் லோகந்த்வாலா மினர்வா அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர்... Read more »
கனடாவிற்கு தவறான விமானத்தை அனுப்பிய ஏர் இந்தியா- பாதியில் திரும்பவேண்டிய கட்டாயம் டெல்லியில் இருந்து வாங்கூவருக்குப் புறப்பட்ட AI185 விமானத்தில் பெரிய தவறு நிகழ்ந்தது. மார்ச் 19, 2026 அன்று புறப்பட்ட இந்த விமானம், சுமார் 4 மணி நேரம் பறந்த பிறகு, சீனாவின்... Read more »
ஒசூா் அருகே மாநில எல்லையில் பேருந்தில் கொண்டுவந்த ரூ.15 லட்சம் பறிமுதல் ஆவணம் இன்றி தனியாா் பேருந்தில் கொண்டுவரப்பட்ட ரூ.15 லட்சம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே மாநில எல்லையில் உள்ள சூசூவாடி சோதனைச் சாவடியில்... Read more »
பச்சை துண்டு போட்டு விஜய் கத்துனா விவசாயி ஆயிடுவாரா? சூட்டிங் வைத்து 50 பேரை கொன்னுட்டாரு! ஜூலி வீடியோ ஜூலி திமுக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட நிலையில் விஜயை குறித்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது வெளியிட்ட இந்த புதிய... Read more »
காலி நிலத்தை காட்டி கோடிக்கணக்கில் மோசடி.. 42 பேர் மீது பாய்ந்தது வழக்கு..!! MH – ஜல்கான் மாவட்டத்தில், வானிலை அடிப்படையிலான ‘பயிர் காப்பீட்டுத் திட்டத்தில்’ (Fasal Bima Yojana) சுமார் 75 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரம்மாண்ட ஊழல் வெளிச்சத்திற்கு... Read more »

