அனர்த்த அவசரநேர உபகரணங்கள் கடற்படைக்கு வழங்கி வைப்பு..! வடமத்திய கடற்படை பிரிவிற்கு, அனர்த்த அவசரநேரங்களில் மக்களை பாதுகாக்கவும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தேவையான அவசரகால உபகரணங்கள் இன்று(14.11.2025) காலை 10.00 மணியளவில் மன்னார் மாவட்ட செயலாளர் அவர்களின் தலைமையில், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால்... Read more »
உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபயணம்..! உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்தின் ஒழுங்கமைப்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு நடைபயணம் இன்றைய தினம் (14.11.2025)... Read more »
வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றம்..! 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும்... Read more »
வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் இருந்து தமிழரசு கட்சி விலகல்..! பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட வாக்கெடுப்பின் போது இலங்கை தமிழரசு கட்சி நடுநிலை வகிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இன்று (14) இடம்பெறும் விவாதத்தில்... Read more »
பெருந்தோட்ட தொழிலாளர்ளை சிறு தோட்ட உரிமையாளராக்குங்கள்..! ஜனாதிபதித் தேர்தல்கள் கொள்கை அறிக்கையில்( விஞ்ஞாபனத்தில்) நாம் முன்வைத்த கொள்கையாகும். இது தான் எமது செல்லுபடியான கொள்கையாகும். எனவே இது தொடர்பான ஏனைய கருத்துக்களை புறம்தள்ளி வைத்து விட்டு, ஐக்கிய மக்கள் சக்தியின் இந்த உண்மையான கொள்கையை... Read more »
உலகளாவிய தொழில் முனைவோர் வாரம்..! “நாம் ஒன்றாக கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில் 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய தொழில் முனைவோர் வாரம் ICTA மற்றும் டிஜிற்றல் பொருளாதார அமைச்சின் கூட்டு ஏற்பாட்டில் இலங்கை ஜனநாயக சோசலிச க் குடியரசின் பிரதமரும் கல்வி, உயர்கல்வி, மற்றும்... Read more »
இலங்கையின் 5வது கடன் மதிப்பாய்வுக்கு தயாராகும் IMF..! இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் ஐந்தாவது மதிப்பாய்வை கருத்தில் கொள்ளும் வகையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அடுத்த சில வாரங்களில் கூடும் என IMF இன் தொடர்பாடல் பணிப்பாளர் ஜூலி கோசெக்... Read more »
சிங்கள மக்கள் வடகிழக்கில் குடியேற ஆட்சேபனையில்லை.! சிங்கள மக்கள் தாமாக விரும்பி வடக்கு கிழக்கில் வந்து குடியேறி, அந்த மண்ணின் மக்களோடு இயைந்து , தமது சுய விருப்பில் சுய உழைப்பில் வாழ விரும்பின் , அதை நாம் ஒருபோதும் எதிர்க்கப் போவதில்லையென தெரிவித்துள்ளார்... Read more »
போதைப்பொருள் பயங்கரவாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை அறிவித்தது அமெரிக்கா..! போதைப் பொருள் பயங்கரவாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை அமெரிக்கா அறிவித்துள்ளது. போதைப்பொருள் பயங்கரவாதிகளை குறிவைக்க அமெரிக்கா “சதர்ன் ஸ்பியர்” என்ற இராணுவ நடவடிக்கையை தொடங்குகிறது என்று பென்டகன் தலைவர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். ... Read more »
மட்டக்களப்பில் இடம்பெற்ற உலகளாவிய தொழில் முனைவோர் வாரம்..! உலகளாவிய தொழில் முனைவோர் வாரம் 2025 இன் பிரதான நிகழ்வு இன்று காலை நாடு பூராகவும் பிரதமரின் தலைமையில் ஒரே தடவையில் நேரடி ஒளிபரப்பாக ஆரம்பிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு பழைய மாவட்ட செயலகத்தில்... Read more »

