8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..! 8 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாயத்திற்கான முன்னெச்சரிக்கை அறிவித்தலை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வெளியிட்டுள்ளது. இன்று (17) இரவு 7:00 மணி முதல் நாளை (18) இரவு 7:00 மணி வரையிலான அடுத்த 24 மணி... Read more »
திருகோணமலையில் சுயாதீன ஊடகவியலாளர் மீது தாக்குதல்..! திருகோணமலை பிரட்ரிக் கோட்டை அருகே டச்பே கடற்கரையோரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரை வளாகத்துக்குள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) எந்தவித அனுமதியும் பெறாது பிக்குவின் தலைமையில் சட்டவிரோத கட்டுமானப் பணிகள் இடம்பெற்றன. கட்டுமானப் பணிகளை... Read more »
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்- GMOA நாளை தொழிற்சங்க நடவடிக்கையில்! 2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் சுகாதார சேவைகள் மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளுக்கு முறையாகத் தீர்வு காணத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) நாளை (நவம்பர் 17) தொழிற்சங்க... Read more »
மலையகமும் தேசிய மக்கள் சக்தி வசம்..! பெருந்தோட்ட மக்களுக்கான 200 ரூபா சம்பள அதிகரிப்பு பற்றி எதிர்க்கட்சியினர் மாறுப்பட்ட கருத்தை தெரிவித்து வருவதை கண்டித்து இன்று (16) தோட்டத் தொழிலாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொகவந்தலாவ மற்றும் மஸ்கெலியா தோட்டத் தொழிலாளர்கள், தோட்டத்... Read more »
வடக்கு அபிவிருத்தி திட்டங்கள்: இந்தியாவுடன் துறைமுக பேச்சுவார்த்தை, பலாலி விமான நிலையம் நவீனமயமாக்கப்படும் – அமைச்சர் சந்திரசேகர் மீன்பிடி, நீரியல் வளங்கள் மற்றும் கடல்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள், யாழ்ப்பாணம் பருத்தித்துறை (Point Pedro) துறைமுகம் அமைப்பது தொடர்பாக இந்தியாவுடன் பல சுற்றுப்... Read more »
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனை: கஞ்சா, போதை மாத்திரைகளுடன் மூவர் கைது! யாழ்ப்பாண நகரப் பகுதியில் காவல்துறையின் போதை ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்ட திடீர்ச் சுற்றிவளைப்பின் போது, 25 கிராம் கேரளா கஞ்சா மற்றும் 20 போதை மாத்திரைகளுடன் மூன்று சந்தேக நபர்கள் நேற்று (நவம்பர்... Read more »
சிலாபம் காக்கா பள்ளி பகுதியில் துப்பாக்கி மற்றும் கஞ்சாவுடன் ஒருவர் கைது சிலாபம், காக்கா பள்ளிப் பகுதியில் வைத்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் மூன்று தோட்டாக்கள் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிலாபம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் சந்தேக... Read more »
கடற்கரையோரமாக சட்டவிரோத கட்டுமானம்; அதிகாரிகள், ஊடகவியலாளர்மீது அச்சுறுத்தல்..! திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விஹாரயின் வளாகத்திற்குள் இன்று (16) அனுமதி பெறாது சட்டவிரோதமான முறையில் பிக்குவின் தலைமையில் கட்டுமானப்பணிகள் இடம்பெற்றதுடன் அதனை பார்வையிட சென்ற... Read more »
பகல் நேர பராமரிப்பு நிலையம் தொடர்பாக முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிநெறி..! கௌரவ ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பகல் நேர பராமரிப்பு நிலையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு அமைவாக சமூக சேவைகள் திணைக்களத்தின் நேரடியான மேற்பார்வையின் கீழ்... Read more »
மட்டக்களப்பில் தொழில் கல்வியை நிறைவு செய்த நான்காம் கட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு..! மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கீழ் இயங்கி வரும் தொழில் வழிகாட்டல் நிலையத்தினால் நடாத்தப்பட்டு வரும் கணனி பயிற்சி மற்றும் மென் திறன் பயிற்சிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்... Read more »

