சிறுவர் தினத்தினை முன்னிட்டு போதைப்பொருள் முற்தடுப்பு நிகழ்வு..!

சிறுவர் தினத்தினை முன்னிட்டு போதைப்பொருள் முற்தடுப்பு நிகழ்வு..! சர்வதேச சிறுவர் தனத்தினை முன்னிட்டு போதைப்பொருள் முற்தடுப்பு நிகழ்வானது மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி ந.சத்தியானந்தி தலைமையில் மண்முனை மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்... Read more »

புதிதாக நியமனம் பெற்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தமது கடமையினை பொறுப்பேற்றார்கள்..!

புதிதாக நியமனம் பெற்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தமது கடமையினை பொறுப்பேற்றார்கள்..! பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் நாடாளவிய ரீதியில் புதிதாக நியமிக்கப்பட்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களில் மாவட்டச் செயலக நிர்வாக எல்லைக்குள் நியமிக்கப்பட்ட 20 பேர் அரசாங்க அதிபர்... Read more »
Ad Widget

சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு புதிய உதவிப் பிரதேச செயலாளர் நியமனம்..!

சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு புதிய உதவிப் பிரதேச செயலாளர் நியமனம்..! சாவகச்சேரி உதவிப் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட திருமதி லாகினி நிருபராஜ் அவர்களுக்கு இன்றைய தினம் (01.10.2025) காலை 08.30 மணிக்கு அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் தமக்கான நியமனக் கடிதத்தினைப்... Read more »

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் வெடிக்காத நிலையில் எறிகணைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன..!

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் வெடிக்காத நிலையில் எறிகணைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன..! கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை வடக்கு பகுதியில் இன்றைய தினம் பிற்பகல் 2:30 மணியளவில் வெடிக்காத நிலையில் 31 எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது... Read more »

செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வு – செலவீன பாதீட்டு அங்கீகார அறிக்கை 13ஆம் திகதி தாக்கல் செய்யப்படும் ?

செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வு – செலவீன பாதீட்டு அங்கீகார அறிக்கை 13ஆம் திகதி தாக்கல் செய்யப்படும் ? செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்கான பாதீட்டுக்கான அங்கீகார அறிக்கை எதிர்வரும் வாரங்களில் மன்றில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கு... Read more »

பொலிகண்டி பகுதியில் தீக்கிரையான படகு..!

பொலிகண்டி பகுதியில் தீக்கிரையான படகு..! வல்வெட்டித்துறை பொலிகண்டி ஆலடி பகுதியில் படகு மற்றும் கடல் தொழில் உபகரணங்கள் தீக்கிரையாகி உள்ளன இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது இன்றைய தினம் மதியம் 1:30 மணியளவில் இவ் சம்பவம் இடம்பெற்றுள்ளது இச் சம்பவத்திற்கான காரணம்... Read more »

காதலியார் சம்மளங்குளம் முதியோர் பகல் பராமரிப்பு நிலையத்திற்கு சமையல் பாத்திரங்கள் வழங்கிவைப்பு..!

காதலியார் சம்மளங்குளம் முதியோர் பகல் பராமரிப்பு நிலையத்திற்கு சமையல் பாத்திரங்கள் வழங்கிவைப்பு..! சர்வதேச முதியோர் தினத்தில் இன்றைய தினம்(01) முல்லைத்தீவு மாவட்டம், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காதலியார் சம்மளங்குளம் முதியோர் பகல் பராமரிப்பு நிலையத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் சமையல் பாத்திரங்கள்... Read more »

முன்னாள் SLPP வேட்பாளர் மனம்பெரி ஒப்புதல் வாக்குமூலம்

முன்னாள் SLPP வேட்பாளர் மனம்பெரி ஒப்புதல் வாக்குமூலம் ​முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) உள்ளூராட்சி மன்ற வேட்பாளரான சம்பத் மனம்பெரி, மீகசாரே கஜ்ஜா மற்றும் அவரது இரு பிள்ளைகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வழங்கியதை ஒப்புக்கொண்டார். ​மேலும், மனம்பெரி... Read more »

அமெரிக்க H-1B விசா நடைமுறையில் அதிரடி மாற்றம்..! வெளியான அறிவிப்பு

அமெரிக்க H-1B விசா நடைமுறையில் அதிரடி மாற்றம்..! வெளியான அறிவிப்பு அடுத்த ஆண்டு பெப்பரவரி மாதத்துக்குள் ஹெச்-1பி விசா (நுழைவுஇசைவு) நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை அமெரிக்க (America) வா்த்தகத் துறை அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் (Howard Lutnick)... Read more »

ஆயுத பூஜை வழிபடுவதற்கான நல்ல நேரமும் வழிபடும் முறையும்..!

ஆயுத பூஜை வழிபடுவதற்கான நல்ல நேரமும் வழிபடும் முறையும்..! நவராத்திரி விழாவின்நிறைவு நாளாக கொண்டாடப்படுவது சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையாகும். அசுரர்களை வதம் செய்வதற்காக அவதாரம் எடுத்து, கடும் தவம் புரிந்த அன்னை பராசக்தி, அனைத்து தெய்வங்களிடம் இருந்து பெற்ற பல விதமான... Read more »