விஜயதசமியை முன்னிட்டு மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனில் வித்தியாரம்ப நிகழ்வு..!

விஜயதசமியை முன்னிட்டு மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனில் வித்தியாரம்ப நிகழ்வு..! விஜயதசமியை முன்னிட்டு மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனில் இன்று வித்தியாரம்ப நிகழ்வு மிகச் சிறப்பாக இடம்பெற்றது. மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனில் அமைந்துள்ள ஆலயத்தில் இடம்பெற்றிருந்தது.   மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் மேலாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ... Read more »

காரைதீவு 01 கிராம உத்தியோகத்தர் பிரிவில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்ட முதியோர் தின நிகழ்வு

காரைதீவு 01 கிராம உத்தியோகத்தர் பிரிவில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்ட முதியோர் தின நிகழ்வு காரைதீவு 01 கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குரிய கண்ணகி முதியோர் சங்கத்தினால் சர்தேச முதியோர் தின நிகழ்வானது காரைதீவு 01 கிராம உத்தியோகத்தர் கஜேந்திரன் அவர்களின் முன்னெடுப்பில் சங்கத்தினரால் இன்று... Read more »
Ad Widget

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுக்கான நிதி விரைவில் விடுவிக்கப்படும்..!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுக்கான நிதி விரைவில் விடுவிக்கப்படும்..! வடக்கு, கிழக்கு பகுதிகளில் மனிதப் புதைகுழிகள் காணப்படும் இடங்களாக சந்தேகிக்கப்படும் பகுதிகளில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு போதுமான நிதி, தமது அமைச்சிடம் இருப்பதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன... Read more »

வன்னி மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 1762.75 ஏக்கர் காணிகளை மக்களிடமே கையளிப்போம்..!

வன்னி மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 1762.75 ஏக்கர் காணிகளை மக்களிடமே கையளிப்போம்..! வன்னி மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 1762.75 ஏக்கர் காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்க உள்ளோம் என சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தெரிவித்தார். வவுனியா மதுரா நகர் பகுதியிலே தாவரவியல் பூங்கா... Read more »

யாழ் நவாலியில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு..!

யாழ் நவாலியில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு..! மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு நாச்சிமார் கோவில் வீதியில் உள்ள காணி ஒன்றிலிருந்து வெடிபொருட்கள் இன்று இரவு (02) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது காணி ஒன்றை பண்படுத்தலில் போதே மேற்படி வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன   குறித்த தகவல் மானிப்பாய்... Read more »

ஜப்பான் விஜயத்தை நிறைவுசெய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி..!

ஜப்பான் விஜயத்தை நிறைவுசெய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி..! ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (01) காலை நாடு திரும்பினார். செப்டெம்பர் 27 ஆம் திகதி ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை... Read more »

மாணவன் தாக்கியதில் ஆசிரியர் வைத்தியசாலையில்..!

மாணவன் தாக்கியதில் ஆசிரியர் வைத்தியசாலையில்..! மொனராகலையில் உள்ள பிரபலமான பாடசாலை ஒன்றின் மாணவர் நடத்திய தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது இந்த தாக்குதல் இன்று (01) காலை நடந்துள்ளதுடன், காயமடைந்த ஆசிரியர் தற்போது மொனராகலை ஆதார வைத்தியசாலையில்... Read more »

வசீம் தாஜுதீன் மரணம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு நாமல் ராஜபக்ச கோரிக்கை

வசீம் தாஜுதீன் மரணம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு நாமல் ராஜபக்ச கோரிக்கை ​​இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அவர்கள், முன்னாள் ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் மரணம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். ​சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்கள்... Read more »

சட்டவிரோத கட்டிடங்களுக்கு வடமராட்சி கிழக்கில் சிவப்பு எச்சரிக்கை..!

சட்டவிரோத கட்டிடங்களுக்கு வடமராட்சி கிழக்கில் சிவப்பு எச்சரிக்கை..! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் சில பிரதேசங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சிவப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது வத்திராயன், மருதங்கேணி, உடுத்துறை ஆகிய பகுதிகளில் பிரதேச சபையின் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையால் சிவப்பு... Read more »

உலக சிறுவர் தினத்தன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்க பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்..!

உலக சிறுவர் தினத்தன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்க பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்..! வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதிநாளன இன்றய தினம் செம்மணியில் புதன்கிழமை நடைபெற்வருகின்ற நிலையில், இலங்கையில் நடைபெற்ற... Read more »