பரிசளிப்பு வைபவமும் தீபாவளி விழாவும்..!

சாவகச்சேரி கல்வயல் ஆயிலடி வீரகத்தி விநாயகர்(புலுட்டையன் பிள்ளையார்) ஆலயத்தின் ஏற்பாட்டில் 20.10.2025 திங்கட்கிழமை மாலை ஆலய வளாகத்தில் பரிசளிப்பு வைபவம் மற்றும் தீபாவளி நிகழ்வு ஆகியன இடம்பெற்றிருந்தன. ஆயிலடி வீரகத்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை அதிபர் வி.மயூரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வுகளில் பிரதம... Read more »

ஜனாதிபதி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்துக்கும் (FUTA) இடையில் சந்திப்பு..!

ஜனாதிபதி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்துக்கும் (FUTA) இடையில் சந்திப்பு..! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்துக்கும் (FUTA) இடையிலான சந்திப்பு இன்று (20.10.2025) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடந்த காலத்தில் பல்வேறு காரணங்களினால் பல்கலைக்கழக பட்டப்படிப்பு பாடநெறிகளில்... Read more »
Ad Widget

பற்றி எரியும் டாக்கா விமான நிலையம்..

பற்றி எரியும் டாக்கா விமான நிலையம்.. சென்னை-வங்கதேச விமான சேவை பாதிப்பு பயணிகள் அவதி! வங்கதேச தலைநகர் டாக்கா விமான நிலையத்தில் கடும் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக டாக்கா விமான நிலையும் முற்றிலும் முடங்கியுள்ளது. விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.... Read more »

தீபாவளி பயண நெரிசலைச் சமாளிக்க மேலதிக பேருந்துகளும் ரயில்களும் சேவையில்!

தீபாவளி பயண நெரிசலைச் சமாளிக்க மேலதிக பேருந்துகளும் ரயில்களும் சேவையில்! ​தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ​இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) பிரதிப் பொது முகாமையாளர் டி. எச். ஆர். டி. சந்திரசிறி அவர்கள்... Read more »

கேகாலை இளைஞன் கையெறி குண்டு, வாளுடன் யாழ்ப்பாணத்தில் கைது

கேகாலை இளைஞன் கையெறி குண்டு, வாளுடன் யாழ்ப்பாணத்தில் கைது ​யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் வடக்குப் பகுதியில் திங்கட்கிழமை இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக, கேகாலை, அளகொலவத்தை பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். ​முகமூடி அணிந்த நான்கு பேர் கொண்ட கும்பல்... Read more »

பரிசு பொருட்களுடன் மகிந்தவை காண வீடு தேடி சென்ற சீன பிரஜைகள்..!

பரிசு பொருட்களுடன் மகிந்தவை காண வீடு தேடி சென்ற சீன பிரஜைகள்..! சீனாவை சேர்ந்த வர்த்தகர்கள் குழு ஒன்று தங்காலையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் அவரைச் சந்தித்தனர். இதன்போது இந்தக் குழுவினர் முன்னாள் ஜனாதிபதிக்கு பரிசுகளை வழங்கியதோடு, அவரது நலனைப்... Read more »

30 கோடி மதிப்புள்ள கஜமுத்துக்கள் பறிமுதல்..!

30 கோடி மதிப்புள்ள கஜமுத்துக்கள் பறிமுதல்..! விசாரணை தீவிரம் ரூபாய் 30 கோடிக்கும் அதிக மதிப்புள்ள கஜமுத்துக்கள் தொகுதியுடன் சந்தேகநபர் ஒருவரை பதுளை மகியங்கனை ஆதிவாசி கிராமத்தில் வைத்து வனவிலங்கு அதிகாரிகள் கைது செய்துள்ளனர் வில்பத்து, ரிடிகல மற்றும் மகியங்கனை வனவிலங்கு அதிகாரிகள் இணைந்து... Read more »

தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தாமல் இருப்பது அரசியல் யாப்புக்கும் விரோதமானது..!

தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தாமல் இருப்பது அரசியல் யாப்புக்கும் விரோதமானது..! ஜனநாயகத்தை விரோதமாக்கி அதிகாரத்தில் இருக்கின்ற தேசிய மக்கள் சக்தியினர் காரணங்கள் எதையும் கூறாமல் தேர்தல்களை நடத்த வேண்டும் என இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்தார். யாழில்... Read more »

திருகோணமலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி..!

திருகோணமலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி..! தொழில்முறை பொறுப்பை முறையாக நிறைவேற்றும் ஒரு அரச சேவை நாட்டுக்கு அவசியம். ஒவ்வொரு தொழிலுக்கும் தொழில்முறை, திறன், அந்த தொழிலுடன்பிணைந் ஒழுக்கம் மற்றும் பொறுப்பு என்பவற்றுடன் கூடிய அரச சேவை நாட்டிற்கு தேவை. பெருமைமிக்க மற்றும் கௌரவமான வரலாற்றைக்... Read more »

யாழில். தொல்பொருள் சின்னங்களை பார்வையிட்ட புத்தசாசன அமைச்சர்..!

யாழில். தொல்பொருள் சின்னங்களை பார்வையிட்ட புத்தசாசன அமைச்சர்..! தீர்க்கப்பட்ட வேண்டிய பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வு. யாழ்ப்பாணத்தில் உள்ள தொல்பொருள் சின்னங்களை ,புத்தசாசன, சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சுனில் செனவி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர்... Read more »