யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் சங்கானை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை..!

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் சங்கானை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை..! யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் சங்கானை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவையானது (16.09.2025) சங்கானை பிரதேச செயலகத்தில்இன்றைய தினம் மு.ப 8.30 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினரனான கௌரவ வைத்தியர்... Read more »

மாற்றுத் திறனாளிகளுக்கான சிஹின ஸ்ரீலங்கா நிகழ்வு..!

மாற்றுத் திறனாளிகளுக்கான சிஹின ஸ்ரீலங்கா நிகழ்வு..! திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தெரிவு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான “சிஹின ஸ்ரீலங்கா” நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (16.09.2025) இடம்பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின்... Read more »
Ad Widget

தகவல் தொழில்நுட்ப கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைப்பு..!

தகவல் தொழில்நுட்ப கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைப்பு..! தகவல் தொழில்நுட்ப கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் வழங்கிவைத்தார். சைல்ட் அக்சன் லங்கா (Chaild Action Lanka) முகாமையாளர்... Read more »

கரைச்சி பிரதேச சபையினால் மரக்கன்றுகள் நாட்டி வைப்பு..!

கரைச்சி பிரதேச சபையினால் மரக்கன்றுகள் நாட்டி வைப்பு..! “வளமான நாடும் அழகான வாழ்க்கையும் மறுமலச்சி நகரம்” என்ற தொனிப்பொருளில் உள்ளூராட்சி வாரம் நேற்றைய தினம் முதல் எதிர்வரும் 21ம் திகதி வரை தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இன்றைய இரண்டாவது நாள் சுற்றாடல் மற்றும் மரம்... Read more »

பருத்தித்துறை பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்ட மரநடுகை.!

பருத்தித்துறை பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்ட மரநடுகை.! உள்ளூராட்சி வாரம் 2025 னை முன்னிட்டு வளமான நாடும் அழகான வாழ்க்கை எனும் நோக்கத்தை அடைவதற்கான மறுமலர்ச்சி நகரத்தை உறுவாக்குதல் எனும் சிந்தனையில் உள்ளூராட்சி வார நிகழ்வுகள் பருத்தித்துறை பிரதேச சபையால் ஒழுங்கு செய்றப்பட்டு இருந்தது  ... Read more »

வலிகாமம் தெற்கு பிரதேசசபையில் இடம்பெற்ற உள்ளூராட்சி வார நிகழ்வு..!

வலிகாமம் தெற்கு பிரதேசசபையில் இடம்பெற்ற உள்ளூராட்சி வார நிகழ்வு..! உள்ளூராட்சி வாரத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று(16.09.2025) காலை யாழ் வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் நடைபெற்றது வலிகாமம் தெற்கு பிரதேச சபையால் உள்ளூராட்சி வாரம் – 2025 வளமான நாடும் அழகான வாழ்க்கையும்.... Read more »

மன்னாரில் ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட தமிழர்கள்..!

மன்னாரில் ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட தமிழர்கள்..! தலைமன்னார், மணல்திட்டைச் சுற்றிய கடற்பரப்பில் ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு இலங்கையர்களை கடற்படையினர் மீட்டுள்ளனர். வடமத்திய கடற்படை கட்டளைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, தலைமன்னாரின் ஏழாம் மணல்திட்டில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஆறு பேர் அடையாளம்... Read more »

Clean Sri Lanka திட்டத்தின், வறுமை ஒழிப்பு “சமூக சக்தி” நிகழ்ச்சித்திட்டம் தொடர்பிலான கருத்தரங்கு..!

Clean Sri Lanka திட்டத்தின், வறுமை ஒழிப்பு “சமூக சக்தி” நிகழ்ச்சித்திட்டம் தொடர்பிலான கருத்தரங்கு..! மேன்மை தங்கிய ஜனாதிபதியின் எண்ணக்கருவில் அமைந்த Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமான வறுமை ஒழிப்பு செயற்றிட்டத்தின் “சமூக சக்தி” வேலைத்திட்டம் தொடர்பிலான கருத்தரங்கு இன்றைய தினம்(16)... Read more »

மீண்டும் கொழும்பில் கிளைமோர்..!

மீண்டும் கொழும்பில் கிளைமோர்..! யுத்தகாலப்பகுதியை போன்று மீண்டும் கிளைமோர் குண்டுகளை வெடிக்க வைத்து கொலைகளை அரங்கேற்ற தென்னிலங்கை தயாராகிவருகின்றது. அவ்வகையில் சிறைச்சாலை பஸ்ஸை குறிவைத்து கிளேமோர் குண்டுத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தமை தொடர்பிலான தகவல் அம்பலமாகியுள்ளது.   பாதாள உலகத் தலைவர் ஒருவரை நீதிமன்றத்திற்கு... Read more »

தியாகி திலீபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல்..!

தியாகி திலீபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல்..! தியாக தீபம் தீலிபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று நல்லூரில் அனுஷ்டிக்கப்பட்டது. திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இரண்டாம் நாள் நினைவேந்தல் நடைபெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் வீதியில் அமைந்துள்ள திலீபனின்... Read more »