பேருவளை சீனன்கோட்டை பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் உணவு கொண்ட 30-க்கும் மேற்பட்டோருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. குறித்த உணவகத்தில் உணவு உட்கொண்ட பின்னர் காய்ச்சல், தலைவலி, வாந்திபேதி ஏற்பட்டதை தொடர்ந்து பலர் பிரதேசத்தில் உள்ள வைத்தியர்களிடம் சென்று சிகிச்சை பெற்றுள்ளனர்.... Read more »
உக்ரைனின் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் ஆண்ட்ரி பருபி லிவிவ் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்கு உக்ரைனின் லிவிவ் மாகாணத்தின் பிராங்கிவ்ஸ்க் மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை நண்பகல் வேளையில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக காவல்துறையினருக்கு தகவல்கள் கிடைத்தன. கூரியர் உடையில் மின்-பைக்கில்... Read more »
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 6 ஆம் திகதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். கட்சியின் மாநாடு எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், அன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி இந்த விசேட உரையினை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ்... Read more »
வெலிமடை கெப்பட்டிபொலவையை சேர்ந்தவர்கள் அறுகம்பைக்கு சுற்றுலா வந்த பேருந்து கோமாரி பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி 6 கல்வெட்டுக்களை உடைத்துக்கொண்டு கால்வாய்க்குள் விழுந்து பாரிய விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் பலர் பலத்த காயமடைந்ததுடன் சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் விபத்து சம்பவித்த பேரூந்தில் சுமார்... Read more »
ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று, ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு, முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்களை ஆரம்பித்து வைக்க யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் 01ஆம் திகதி திங்கட்கிழமை விஜயம் செய்யவுள்ளார். 👇 காலை 08.30 மணியளவில் மயிலிட்டி மீன்பிடி துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.... Read more »
வடக்கில் ஐவர் நிர்வாக சேவை தரம் 1க்கு பதவி உயர்வு. 31/07/2025 வெளியிடப்பட்ட பொதுச்சேவை ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைவாக வடக்கில் உள்ள பின்வரும் கல்வி அதிகாரிகள் இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் ஒன்றுக்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்கள். என்.கந்ததாசன், எஸ்.தர்மசீலன், திருமதி கே.பிரதீபா,... Read more »
முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுடன் கடற்றொழில் அமைச்சர் விசேட சந்திப்பு..! முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கும் கடற்றொழில் அமைச்சருக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்றைய தினம்(29.08.2025) பி.ப 3.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் பல்வேறு... Read more »
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்..! முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் (29.08.2025) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 2.00 மணிக்கு நிறைவடைந்தது. மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும் கூட்டுறவு பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தலைமையிலும்,... Read more »
யாழ் நெடுந்தீவில் 150 கிலோக்கிராம் கஞ்சாவுடன் 04 பேர் கைது..! ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையினரால் (29.08.2025) ஓரு படகுடன் 150 கிலோக்கிராம் கஞ்சாவுடனும் 04சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் இவர்களில் மூவர் ஊர்காவற்றுறை பிரதேசத்தை சேர்நதவர்கள் எனவும் ஒருவர் வெளிமாவட்டத்தை... Read more »
தேசிய தொழில் தகமை மட்டம் மூன்றினை (NVQ – 3) பூர்த்தி செய்த மின்னியலாளர்களுக்கான சான்றிதழ் வழங்கிவைப்பு..! தேசிய தொழில் தகமை மட்டம் மூன்றினை (NVQ – 3) பூர்த்தி செய்த மின்னியலாளர்களுக்கான சான்றிதழ் மற்றும் தொழில் தகமைக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு... Read more »

