இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்க எதிர்ப்பு தெரிவித்து வெள்ளைமாளிகை முன்பு ஆர்ப்பாட்டம்.!

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்க எதிர்ப்பு தெரிவித்து வெள்ளைமாளிகை முன்பு ஆர்ப்பாட்டம்.! ஈரான் – இஸ்ரேல் போர் அமெரிக்காவின் ஆழ்ந்த ஈடுபாட்டுக்கு எதிராக வெள்ளை மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம். டிரம்ப் நிர்வாகம் ஈரானில் இஸ்ரேலின் போரில் ஆழ்ந்த ஈடுபாட்டை பரிசீலிக்கும் நிலையில், வாஷிங்டனில்... Read more »

நாகப்பட்டினம் – யாழ்ப்பாணம் ; நிறுத்தப்பட்ட கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்..!

நாகப்பட்டினம் – யாழ்ப்பாணம் ; நிறுத்தப்பட்ட கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்..! இந்தியாவின் நாகப்பட்டினம் – யாழ்ப்பாணம் காங்கேசன்துறை இடையே கடல் சீற்றம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கப்பல் சேவை நேற்று (18) மீண்டும் ஆரம்பமானதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. நாகை துறைமுகத்திலிருந்து... Read more »
Ad Widget

சந்நிதியான் ஆச்சிரமத்தால் கதிர்காம பாத யாத்திரையினருக்கு ஒரு மில்லியன் நிதியில் உதவிகள்..!

சந்நிதியான் ஆச்சிரமத்தால் கதிர்காம பாத யாத்திரையினருக்கு ஒரு மில்லியன் நிதியில் உதவிகள்..! யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் கதிர்காம பாதயாத்திரை செல்லும் ஆடியவர்களுக்கு அம்பாறை மாவட்டம் குமண வனவிலங்கு சரணாலயத்தின் தொடக்க எல்லையில், அடர்ந்த வனத்திற்குள் அமைந்துள்ள உகந்தை முருகன் ஆலயத்தில் வைத்து,... Read more »

இஸ்ரேலின் சொரோகா மருத்துவமனை மீது தாக்குதல் 40 பேர் காயம்

இஸ்ரேலின் சொரோகா மருத்துவமனை மீது தாக்குதல் 40 பேர் காயம் தெற்கு இஸ்ரேலில் உள்ள சொரோகா மருத்துவமனையில் பல வார்டுகள் இடிந்தன. 40 பேர் சிறிய காயங்களுடன் பாதிக்கப்பட்டனர். கட்டிட சேதம் காரணமாக அவசரசிகிச்சை தவிர மருத்துவமனை மூடப்பட்டுள்ளது. அமெரிக்க தாக்குதலா? – டிரம்ப்... Read more »

இஸ்ரேல்-ஈரான் நேரடி மோதல் தீவிரம் – அரக் அணு உலைக்கு தாக்குதல், இஸ்ரேலிய மருத்துவமனை சேதம்

இஸ்ரேல்-ஈரான் நேரடி மோதல் தீவிரம் – அரக் அணு உலைக்கு தாக்குதல், இஸ்ரேலிய மருத்துவமனை சேதம் இஸ்ரேலும் ஈரானும் தொடர்ந்து ஏழாவது நாளாக ஒருவரையொருவர் தாக்கும் நிலையில், இரு நாடுகளும் கடுமையான தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன. ஈரானின் ஏவுகணைகள் இஸ்ரேலில் பல இடங்களை தாக்கி, தெற்கு... Read more »

வலி. தெற்கு பிரதேச சபை தவிசாளராக பிரகாஷ்..!

வலி. தெற்கு பிரதேச சபை தவிசாளராக பிரகாஷ்..! வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த திராகராசா பிரகாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்றைய... Read more »

கட்சி மாறி வாக்களித்து விட்டேன் என ஆணையாளரிடம் முறையிட்டுள்ள வலி.மேற்கு உறுப்பினர்..!

கட்சி மாறி வாக்களித்து விட்டேன் என ஆணையாளரிடம் முறையிட்டுள்ள வலி.மேற்கு உறுப்பினர்..! ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நிலைப்பாட்டுக்கு மாறாக வலிகாமம் மேற்கு பிரதேச சபை வாக்களிப்பின் போது செயற்பட்ட கட்சி உறுப்பினர் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் விளக்கமும் கோரப்பட்டுள்ளது. வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர்... Read more »

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் நீதிக்கான போராட்டம் தொடர்பில் கேட்டறிந்த பிரிட்டன் தூதுவர்..!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் நீதிக்கான போராட்டம் தொடர்பில் கேட்டறிந்த பிரிட்டன் தூதுவர்..! இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஆண்ட்ரூ பேட்ரிக் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த நிலையில் நேற்றைய தினம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் பிரதிநிதிகளை சந்தித்திருந்தார். யாழில். உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் அவர்களை... Read more »

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சண்முகநாதன் ஜெயந்தன் தெரிவானார்.

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சண்முகநாதன் ஜெயந்தன் தெரிவானார். வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று வலிகாமம் மேற்கு பிரதேச சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண... Read more »

கரித்தாஸ் கீயூடெக் செற்றிட்டங்கள் தொடர்பாக அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்..!

கரித்தாஸ் கீயூடெக் செற்றிட்டங்கள் தொடர்பாக அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்..! கரித்தாஸ் கீயூடெக் செற்றிட்டங்கள் தொடர்பாக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களுடன் இன்றைய தினம் (19.06.2025) காலை 09.00 மணிக்கு அந் நிறுவனத்தின் தேசிய திட்டமிடல் பணிப்பாளர் திருமதி நீலானி திசேர, யாழ்ப்பாணத்தின் பணிப்பாளர்... Read more »