இலங்கை தமிழரசுக்கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் அ.நிதான்சன் அவர்களது உரை..! இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உறுப்பினர்கள் இன்று சத்தியப்பிரமாணம். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் 06 உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று (21) சனிக்கிழமை... Read more »
ஏர் இந்தியா விமான முன்பதிவுகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது! குஜராத் மாநிலம் அஹ்மதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தை அடுத்து, உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில், தமது பயண அனுமதிச்சீட்டு முன்பதிவு, சுமார் 20 சதவீதத்தினால் குறைந்துள்ளதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி,... Read more »
மேஷம் கடந்த காலங்களில் நீங்கள் பிடிவாதமாக இருந்ததால், பல சிக்கலைச் சந்திக்க நேர்ந்தது. நீங்கள் குழப்பத்தில் இருப்பதை விரும்பவில்லை என்றால், எந்த வகையிலும் குழப்பத்தில் சிக்கிக் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருங்கள். ஒருவரைக் கடுமையான வார்த்தைகளால் திட்டிய பின்னர், அவருடன் மீண்டும் பேசுவதும் உங்களுக்குக் கஷ்டமாக... Read more »
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமனம் யாழ்ப்பாண மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக திரு .மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் இன்றைய தினம் (20.06.2025) அமைச்சரவை செயலாளர் திரு. W. M.... Read more »
இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் ஈரான் இன்னும் பலமான பதிலடி கொடுக்கும் என்று பெஷேஷ்கியன் கூறுகிறார் இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதல்களை நிறுத்துவதே மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி என்று ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் கூறியுள்ளார். நாங்கள் எப்போதும் அமைதி மற்றும்... Read more »
வடக்கிலுள்ள காணிகள் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்து அரசின் முடிவை அறிவிப்பதற்கு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குமாறு உயர்நீதிமன்றத்திடம் சட்டமா அதிபர் கோரியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், இவ்வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தாம் தீர்மானித்திருப்பதாகக்... Read more »
ஊர்காவற்துறை தவிசாளர் தெரிவு இன்று காலை நடைபெற்றது. 13 உறுப்பினர்களை கொண்ட ஊர்காவற்துறை பிரதேச சபையில், 1) EPDP 4 உறுப்பினர்கள் 2) காங்கிரஸ் 4 உறுப்பினர்கள் 3) NPP 3 உறுப்பினர்கள் 4) தமிழரசு 2 உறுப்பினர்கள் இந்த நிலையில் நேற்றைய தினம்... Read more »
செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தியும் மக்கள் செயல் என்கிற தன்னார்வ இளையோர் அமைப்பினால் எதிர்வரும் 23ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரையில் செம்மணி வளைவுப் பகுதியில் வெகுசனப் போராட்டம் ஒன்று... Read more »
அநுராதபுரம், தம்புத்தேகம மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் குழு ஒன்று, வருடாந்த கல்விச் சுற்றுலாவின் போது ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையை பார்வையிடுவதற்காக இன்று (20) பிற்பகல் வருகை தந்தனர். ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவுடன்... Read more »

