அரச அதிபராக மருதலிங்கம் பிரதீபன் நியமிக்கப்பட்டுள்ளார்..!

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமனம் யாழ்ப்பாண மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக திரு .மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதம் இன்றைய தினம் (20.06.2025) அமைச்சரவை செயலாளர் திரு. W. M. D. J. பெர்னாண்டோ அவர்களினால் அமைச்சரவை அலுவலகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.

Recommended For You

About the Author: admin