2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளை நாளை (25) ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சைக்காக 2,312 பரீட்சை நிலையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இப் பரீட்சை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், இம்முறை... Read more »
தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (25) தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இந்த நிலை மேலும் தீவிரமடைந்து இலங்கையின் வடக்கு கடற்கரையை நோக்கி நகரலாம் என வளிமண்டவியல்... Read more »
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவு தொடர்பான சுற்றுநிருபம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சுற்று நிருபத்திற்கமைய வாக்குப்பெட்டி, வினியோகம், மீள பொறுப்பேற்றல், தேர்தல் தினத்தன்று கடமை, வாக்கெண்ணும் கடமை என்பவற்றுக்காக... Read more »
மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவசர நடவடிக்கை.! வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காலநிலை சீர்கேடு காரணமாக ஏற்படவுள்ள அபாய நிலைமை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் அனர்த்தங்களை கட்டுப்படுத்துவதற்கும் பொது மக்களை பாதுகாப்பதற்கும் மீட்புப்... Read more »
இலங்கையில் அடுத்த ஐந்து வருடங்களில் 36 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார். ”பொருட்கள் ஏற்றுமதி மூலம் தற்போது 12 பில்லியன் டொலர்... Read more »
ஊழல் வழக்கில் பிணை பெற்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விடுதலை செய்ய கோரி அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக நாடாளாவிய ரீதியில் போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லாகூர், பெஷாவர்... Read more »
மன்னார் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து வருவதுடன் பல கிராமங்கள் வீதிகள் நீருக்குள் மூழ்கியுள்ளன. காலநிலை மாற்றத்தால் மீனவர்கள் குறிப்பிட்ட தினங்கள் வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில், குறிப்பாக மன்னார்... Read more »
இலங்கையின் நாடாளுமன்றமானது தங்கம் கடத்தப்படும் இடம் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை நாடாளுமன்றம் ஒரு நாகரிகாரமான இடம் என நான் நினைத்தேன். 150 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாறியதால் அது தற்போது நாகரீகமாக உள்ளது. ஆனால் முதல் இலங்கையின்... Read more »
ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவிடம் ஜனநாயக போராளிகள் கட்சி விடுத்த கோரிக்கை! இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நாட்டை ஐக்கியப்படுத்தப் போவதாக தெரிவித்து பதவிக்கு வந்த ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க அவர்கள் நல்லிணக்கத்தின் முதல் படியாக மாவீரர் நினைவேந்தலை சுதந்திரமாக மேற்கொள்ளுவதற்கு ஏதுவாக மாவீரர்... Read more »
இன்றைய தினம் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூசன் சூரிய பண்டார அவர்களின் கீழ் இயங்கும் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உரும்பிராய் தெற்கு... Read more »

