தேசிய மக்கள் சக்தியின் வன்னி, பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்னார் விஜயம்.(video)

மன்னாரில்  மழை வெள்ளத்தினால் பாதிக்கப் பட்ட மக்களின் நிலையை நேரில் கண்டறிய,  தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் மாற்றும் செல்லத்தம்பி திலகநாதன் ஆகியோர் இன்றையதினம் (24.11) ஞாயிறு, மன்னாருக்கு வருகை தந்திருந்தனர். நீரில் மூழ்கியுள்ள வயல் நிலங்கள்... Read more »

வவுனியா சிறைச்சாலையில் கைதி ஒருவர் மரணம்

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று (23.11) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட குறித்த நபர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் கடந்த 19... Read more »
Ad Widget

Dr அர்ச்சுனா விடுத்துள்ள வேண்டுகோள்

அனைத்து இலங்கையர்களுக்கும் வணக்கம். நான் டாக்டர் ராமநாதன் அர்ச்சுனா, நாடாளுமன்ற உறுப்பினர். அண்மைய பாராளுமன்ற அமர்வுகள் தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்புவதை தவிர்க்குமாறு பொதுமக்களை நான் கேட்டுக்கொள்கின்றேன். ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் தோல்வியடைந்த எதிர்க்கட்சிகள் பயங்கரவாதியாக சித்தரிக்க முயல்வதாக எனது கவனத்திற்கு... Read more »

காதலால் பாடசாலை மாணவிகள் இருவர் எடுத்த விபரீத முடிவு

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குதித்து பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த மாணவி நேற்று (23) பிற்பகல் மற்றுமொரு நண்பியுடன் நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நீரில் மூழ்கிய இரு மாணவிகளில் ஒருவர் உயிர் பிழைத்துள்ளதுடன், காணாமல் போன மற்றைய மாணவியின் சடலம் நேற்று... Read more »

ஸ்ரேயாஸ் ஐயரின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். ஏலத்தில் ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் ஆகிய இந்திய வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவார்கள்... Read more »

முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் வீட்டில் திருட்டு!

முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் அம்பலாங்கொடை இல்லத்தில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் ரூ. 300,000 ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தேசப்பிரியவின் மனைவி அம்பலாங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இரண்டு எரிவாயு சிலிண்டர்கள், ஒரு தொலைக்காட்சி,... Read more »

புதிய எம்.பிக்களுக்கு நாளை முதல் வழிகாட்டல் செயலமர்வு

– நவம்பர் 27 வரை 3 நாட்களுக்கு இடம்பெறும் – அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதமர் ஹரிணி பத்தாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு நவம்பர் 25, 26, 27ஆம் திகதிகளில் மு.ப 9.30 மணி முதல் பி.ப 4.30 மணி... Read more »

வைத்தியர் ஷாபி சகாப்தீன் விவகாரம்: பிரதிப் பொலிஸ் மா இருவர் சிஐடியின் விசாரணை வலையில்!

தம்மைக் கைது செய்து துன்புறுத்தல் மற்றும் இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்ட சதித்திட்டமாக பொய்யான அறிக்கையை வெளியிட்டு ஆவணங்களை தயாரித்தமை தொடர்பில் குருணாகல் வைத்தியர் ஷாபி சகாப்தீன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் மா அதிபர் பிரியந்த... Read more »

தேசிய மக்கள் சக்தி பிரதிநிதிகள் நாடாளுமன்ற கொடுப்பனவுகளைப் பெறமாட்டார்களாம்!

தேசிய மக்கள் சக்தியின் அனைத்துப்பொதுமக்கள் பிரதிநிதிகளும் கொடுப்பனவுகளைப் பெறுவதில்லை என கடற்றொழில் மற்றும் நீரியல் வள பிரதியமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரினதும் சம்பளம் பொது நிதியில் வரவு வைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.... Read more »

ஜனாதிபதி அநுரவின் பிறந்த தினம் இன்று!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பிறந்த தினம் இன்று (24) 1968 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி பிறந்த அநுரகுமார திஸாநாயக்கவுக்கு தற்போது 56 வயதாகிறது. தம்புத்தேகம ஆரம்பப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைப் பெற்ற பின்னர், தம்புத்தேகம மத்திய மகா வித்தியாலயத்தில்... Read more »