வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 15 ஆயிரத்து 427 குடும்பங்களைச் சேர்ந்த 48 ஆயிரத்து 577 பேர் பாதிப்படைந்துள்ளனர் என்று மாவட்ட அரச அதிபர்கள் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்கு அறிக்கையிட்டுள்ளனர். இதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 40 குடும்பங்களைச்... Read more »
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் மூன்று நாட்களுக்கு நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். பரீட்சைகள் தொடர்பாக அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து... Read more »
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள அரச மருத்துவமனையில் மூன்று மாதங்களுக்கு முன்னர் ஒரு பெண்ணுக்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறந்துள்ளது. அறுவை சிகிச்சையின்போது தவறுதலாக அப் பெண்ணின் வயிற்றில் துவாயை வைத்து தைத்துள்ளனர் மருத்துவர்கள். இதையடுத்து அப் பெண் கடுமையான வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டுள்ளார்.... Read more »
இந்தியாவின் ஒடிசா மாநிலம், புவனேஸ்வரத்தில் அனைத்து மாநில பொலிஸ் தலைமை இயக்குநர்களுக்கான மாநாடு எதிர்வரும் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிறது. இம் மாநாடு டிசம்பர் மாதம் 1 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. இம் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி... Read more »
மத்திய பிரதேச மாநிலம் முரைனா நகரில் அமைந்துள்ள ரத்தோர் காலனியில் மூன்று வீடுகள் திடீரென நள்ளிரவு வேளையில் வெடித்துச் சிதறியுள்ளன. இதில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு ஐவர் காயமடைந்துள்ளனர். சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. வீடுகள் திடீரென வெடித்துச் சிதறியமைக்கான... Read more »
ஊழல் வழக்கில் பிணை பெற்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விடுதலை செய்ய கோரி அவரது ஆதரவாளர்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையாக வெடித்ததில் அறுவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் துணை இராணுவ வீரர்கள் நால்வர் மற்றும் இரண்டு பொலிஸார்... Read more »
இஸ்ரேலிய இராணுவம் லெபானான் மீது தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 30 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இஸ்ரேல் அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஆலோசனை... Read more »
இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்புக்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, 2014இல் 2226 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2018இல் 2967 ஆக அதிகரித்துள்ளது. பின் புலிகளின் எண்ணிக்கை 3682 ஆக உயர்ந்தது. அதன்படி பார்க்கையில் வருடத்துக்கு 6 சதவீதம் என்ற வீதத்தில் புலிகளின் எண்ணிக்கை... Read more »
பாரிய நிதி மோசடி குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்துள்ள இந்திய கோடீஸ்வரரான கௌதம் அதானியின் இலங்கை முதலீடு குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று செவ்வாய்க்கிழமை அவர் இதனைக் கூறியுள்ளார். இது... Read more »
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின்,வைத்தியர்கள் ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் இணைந்து இன்றைய தினம்(26.11) மதியம் 1 மணியளவில் வைத்திய சாலைக்கு முன்பாக, அடையாள, கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை அமைதியான முறையில் முன்னெடுத்தனர். கொட்டும் மழையில் முன்னெடுக்கப் பட்ட,குறித்த போராட்டமானது,வைத்திய சேவைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில்... Read more »

