கண்டி மாவட்ட ஜமகூ வேட்பாளர் தமுகூ சார்பில் பாரத் அருள்சாமி! -இது நாடாளுமன்ற தேர்தல்; மாவட்டங்களில் நம்மவர் தெரிவாக வேண்டும் என்கிறார் மனோ இன்று கொழும்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனிடம் இருந்து ஜனநாயக மக்கள் முன்னணியின் அங்கத்துவத்தை பெற்று கொண்ட... Read more »
இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் குறித்து பல்வேறு தரப்பினரும் குரல் எழுப்பியுள்ளனர். இதனையடுத்து இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை வழங்குவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவின்... Read more »
மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் தொழில், வேலை தொடர்பான விஷயத்தில் கலவையான பலன்கள் கிடைக்கும். சிலரின் செயல்பாடு மன வருத்தத்தைத் தரும். குழந்தைகளின் விஷயத்தில் ஏமாற்றமான செய்திகள் கிடைக்கும். இன்று அன்புக்குரியவர்களே சந்திக்கவும் அவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடவும் வாய்ப்பு கிடைக்கும்.... Read more »
2024 செப்டெம்பர் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரருக்கான தேர்வுப் பட்டியலில் இலங்கை நட்சத்திரங்களான கமிந்து மெண்டீஸ் மற்றும் பிரபாத் ஜெயசூர்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த தேர்வில் மூன்றாவது வீரராக அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட நட்சத்திரம் டிராவிஸ் ஹெட்டும் உள்வாங்கப்பட்டுள்ளார். பிரபாத் ஜெயசூர்யா இடது... Read more »
2024ஆம் ஆண்டுக்கான மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மைக்ரோ ஆர்.என்.ஏ.வை கண்டுபிடித்தமை, மரபணு முறையில் அதன் பங்கு குறித்த ஆராய்ச்சிக்காக அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர்கள் விக்டர் ஆம்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது. இவர்கள் இருவரது கண்டுபிடிப்பானது,... Read more »
இந்த நாட்டில் இடம்பெற்ற அரசியல் குற்றங்களைப் போன்று, கடந்த காலங்களில் நிதிக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் பாரியளவில் சீர்குலைந்திருந்த நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) உள்ளிட்ட நிறுவனங்களின் மறுசீரமைப்புப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி... Read more »
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தி ஓராண்டு நிறைவைக் குறித்து லெபனான் எல்லையில் இருக்கும் இஸ்ரேல் இராணுவ முகாம்களை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பார்வையிட்டுள்ளார். இதுகுறித்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது. “வடக்கு எல்லையில்... Read more »
இலங்கையின் சுற்றுலாத் துறையில் சில தளர்வுகள் இருந்தபோதிலும் கடந்த செப்டெம்பர் மாதம் சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் வருவாய் ஆகிய இரண்டிலும் இலங்கை முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் சுற்றுலாத் துறையின் மூலம் இலங்கை 181.0 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக... Read more »
பொதுமக்கள் அகௌரவத்திற்கு உள்ளான வேட்பாளர்களுக்கு வேட்புமனு வழங்காமலிருக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மார்ச் 12 அமைப்பு அனைத்து அரசியல் கட்சி, சுயாதீன குழுக்களுக்கு அறிவித்துள்ளது. தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கும் நோக்கில் சந்தேகத்திற்கு, அதிருப்திக்கு மற்றும் பொதுமக்கள் அகௌரவத்திற்கு உள்ளாகியுள்ளவர்களுக்கு இம்முறை நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேட்புமனு... Read more »
கொழும்பு, தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து முன்னணி சர்வதேச பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் குதித்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று (07) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சி.சி.ரிவி காட்சிகளின் படி, மாணவி கோபுரத்தின் 29வது மாடியில் இருந்து குதித்துள்ளதாக கொழும்பு தாமரைக்... Read more »

