தங்காலை பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று (15) கைது செய்யப்பட்டுள்ளார். போலி இலக்கத் தகடு கொண்ட ஜீப்பை வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் பயன்படுத்திய ஜீப், வீரசிங்க மாவத்தை, பெலியஅத்த... Read more »
கிழக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆளுநரினால் நியமித்த அவரது பிரத்தியேக ஆளணியில் முஸ்லிம் ஒருவர் இல்லாதது மிகவும் கவலையைத் தருகின்றது என திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளரும், முன்னாள் எம்.பியுமான இம்ரான் மகரூப் தெரிவித்தார். கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் நேற்று... Read more »
பதில் பொலிஸ்மா அதிபருக்கு விடுக்கப்பட்ட அதிரடி பணிப்பு! சர்ச்சைக்குரிய 2015 பிணை முறி மோசடி வழக்கு, மற்றும் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் உட்பட ஏழு முக்கிய வழக்குகள் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சினால் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த... Read more »
முக்கிய தகவலை வெளியிட்ட தேர்தல் ஆணைக்குழு! கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தமது பிரசார செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது. குறித்த அவகாசம் இன்று (13) பிற்பகல் 03.00 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்... Read more »
மன்னார் வைத்தியசாலையில் புதிய எலும்பியல் சத்திர சிகிச்சை விடுதிகள் திறப்பு! அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள் மற்றும் ஏனைய திடீர் விபத்துக்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உயர் தரமானதும் பாதுகாப்பான சத்திர சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்கில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்ஆண், பெண் இருபாலாருக்குமான... Read more »
யார் சொல்வது பொய் ? மக்களை மடையர்களாக்குகிறதா முஸ்லிம் காங்கிரஸ் என்னால் எடுக்கக்கூடிய உச்சக்கட்ட முயற்சியை நான் எடுத்திருந்தாலும் சகோதரர் ஹரீஸை வேட்பாளர் பட்டியலில் உள்வாங்குவதில் தடங்கல் ஏற்பட்டது. அவ்வாறாக இருந்த போதிலும் கூட கட்சியின் தேசியப் பட்டியலில் அவர் பெயர் முதலாவதாக உள்வாங்கப்பட... Read more »
மறைந்த மங்கள சமரவீரவின் ‘ரெடிக்கல் சென்ரர்’ அரசியல் பாதையில் கேஷல்! மறைந்த மங்கள சமரவீரவின் ரெடிக்கல் சென்ரர் மாவத்தை’ அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ‘மங்கிலாஜி’ அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளரான கேஷல் ஜயசிங்க, இவ்வருட நாடாளுமன்றத் தேர்தலுக்கான ‘சிலிண்டரின்’ கீழ் கொழும்பு மாவட்டத்தில் வேட்புமனுக்களை... Read more »
தீவிர அரசியலிலிருத்து தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார் கெஹலிய! கண்டி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தீவிர அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெற தீர்மானித்துள்ளார் கண்டியில் இன்று (13) நடைபெற்ற தனது அரசியல் நிலைப்பாடு குறித்து... Read more »
பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தல்! நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட பாடசாலைகள் சிலவற்றுக்கு நாளை 14 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ மற்றும் கடுவல வலயக் கல்வி பணிமனைக்கு உட்பட்ட பாடசாலைகள் மற்றும்... Read more »
41 முன்னாள் எம்.பிக்கள் நீர்க்கட்டணங்களை இன்னும் செலுத்தவில்லை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் 41 பேர் தமது உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான நீர்க்கட்டணங்களை இன்னும் செலுத்தவில்லை என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இவ்வாறு அறவிடப்படாது 9 மில்லியன் ரூபா நிலுவையில் உள்ளதாக... Read more »

