அமைப்பின் முக்கியத் தலைவர் பலி: இஸ்ரேல் அறிவிப்பு

காசாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) அறிக்கை ஒன்றில், “ஒரு வருடகாலத்திற்கு பின்னர்” தெற்கு காசா பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் நடவடிக்கையில் சின்வாரைக் கொன்றதாகத் தெரிவித்துள்ளது.... Read more »

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவா?: விசாரணைகளில் திருப்பம்!

சர்ச்சைக்குரிய வாகன மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவாகியுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவின் உள்ளகத் தகவல்கள் தெரிவிப்பதாக பிரதான சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சந்தேகநபரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவின் குழுக்கள் தொடர்ந்து மூன்று... Read more »
Ad Widget

இன்றைய ராசிபலன் 18.10.2024

மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதில் அவசரம் காட்ட வேண்டாம். பணியிடத்தில் உங்களின் வேலைகளை முடிப்பதில் சிக்கல்கள் ஏற்படும். சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். அதிகாரிகளுடன் மன வருத்தம் ஏற்படும்.... Read more »

தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சிக்கான அலுவலகம் நேற்று ஏ9 வீதி ,சாவகச்சேரியில்

தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சிக்கான அலுவலகம் நேற்று ஏ9 வீதி ,சாவகச்சேரி பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. நேற்று மாலை 5.30 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட அமைப்பாளருமாகிய இராமலிங்கம் சந்திரசேகரம் அவர்கள் பிரதம விருந்தினராகக்... Read more »

கடந்த கால பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் மக்கள் நிராகரிக்க வேண்டும் – மணிவண்ணன்

கடந்த காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட்ட அனைவரையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளருமான வி.மணிவண்ணன் கோரிக்கை விடுத்தார். யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்... Read more »

மதுபானசாலை விவகாரம் ஆதாரத்தோடு நிரூபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்கவும் தயார்- அங்கஜன்

ஊடக அறிக்கை திகதி : 17.10.2024 மதுபானசாலை விவகாரத்தில் தொடர்ந்தும் ஆதாரபூர்வமற்ற தகவல்கள் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். – ஆதாரத்தோடு நிரூபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்கவும் தயார் என அங்கஜன் இராமநாதன்  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார் கடந்த ஆட்சிக் காலத்தில் நாம் புதிய... Read more »

அதிகாரப் பகிர்வை மறுத்தால் கோத்தாவிற்கு நடந்ததே அநுரவுக்கும் நடக்கும் – சபா குகதாஸ்

அதிகாரப் பகிர்வை மறுத்தால் கோத்தாவிற்கு நடந்ததே அநுரவுக்கும் நடக்கும். வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் ஐெனத்தா விமுக்தி பெரமுன என்ற அடிப்படை சிங்கள இனவாதத்தில் வளர்க்கப்பட்டு இன்று தேசிய மக்கள் சக்தி என்ற பெயருடன் ஐனாதிபதிக் கதிரையில் அமர்ந்து கொண்ட அநுர... Read more »

இன்றைய ராசிபலன் 17.10.2024

மேஷம் மனதிற்கு நெருக்கமானவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வாழ்க்கைத் துணையுடன் சிறுதூர பயணங்கள் சென்று வருவீர்கள். பணிபுரியும் இடத்தில் சகிப்புத்தன்மையுடன் செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல் ஏற்படும். வியாபாரப் பணிகளில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். வரவு... Read more »

உபுல் தரங்க கைது தொடர்பில் புதிய அறிவிப்பு!

ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால், கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் உபுல் தரங்கவை கைது செய்யுமாறு மாத்தளை மேல் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை நிறைவேற்றுவதற்கு இடைக்காலத் தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடையுத்தரவு... Read more »

மூன்றாம் தவணை ஒத்திவைப்பு

எதிர்வரும் 17.01.2025 இல் முடிவடையவிருந்த 2024 ஆம் கல்வியாண்டின் மூன்றாம் பாடசாலை தவணை மேலும் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் மூன்றாம் தவணை மற்றும் 2024 கல்வியாண்டு 24.01.2025 அன்று முடிவடையும். இது தொடர்பில் அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு... Read more »