இரயில் ஊழியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம்: திணரும் பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டின் இரயில் ஊழியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் எதிர்வரும் 21ஆம் திகதி மாபெரும் பேரணியொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2024ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது முதல் பிரான்ஸில் விவசாயிகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்தவகையில்,... Read more »

“இராணுவத்தினருக்கு பொது மன்னிப்பு“

விடுமுறை கோராது கடமைக்கு சமூகமளிக்காத 9,000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் பொதுமன்னிப்பின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்டதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரைவிடுமுறை கோராது கடமைக்கு சமூகமளிக்காத இலங்கை இராணுவத்தினருக்கு எதிர்வரும் 20ஆம் திகதி வரை இரு... Read more »
Ad Widget

யாழ் வீடொன்றில் இருந்து பெண் சடலமாக மீட்பு: 16 வயதான மகனை காணவில்லை

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 37 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், குறித்த பெண்ணின் 16 வயதான மகன் வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். கணவன் வெளிநாட்டில் பணியாற்றி வரும்... Read more »

பணயக்கைதிகளை விடுவிக்க கோரி போராட்டம்

போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக பணயக்கைதிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுத்து பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல் அவிவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் “போர் புனிதமானது அல்ல,... Read more »

இரட்டைக் குடியுரிமை பெறுவதில் பிரச்சினையா?

புலம்பெயர் நாடுகளில் இருக்கும் இலங்கையர்கள் விரைவில் நிரந்தர வதிவிட விசாவைப் பெற முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மற்றும் அந்தந்த நாடுகளில் நடைமுறையில் உள்ள சட்டங்கள் காரணமாக இரட்டைக் குடியுரிமையைப் பெற... Read more »

விமானப்படை வீரர்கள் மீது தாக்குதல்: ஜம்மு காஷ்மீரில் பதற்றம்

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் இந்திய விமானப்படை வீரர்கள் பயணித்த இரு வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 08 வீரர்கள் காயமடைந்துள்ளனர். பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமை இரவு (04) இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. காயமடைந்த விமானப்படை... Read more »

இந்திய கப்பல் போக்குவரத்து: கட்டணம் 4,956 ரூபாவாக நிா்ணயம்

நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை – காங்கேசன் துறைக்கு மே 13ஆம் திகதி கப்பல் சேவை மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், இந்தியாவிலிருந்து இலங்கை வருவதற்கான கப்பல் போக்குவரத்துக்கு பயணக் கட்டணம் 4,956ரூபாவாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 14ஆம் திகதி பயணிகள் கப்பல் இந்திய... Read more »

போதைப்பொருள் வர்த்தகத்தில் புதியவர்கள்

பாரிய அளவில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் வர்த்தகத்தில் புதியவர்கள் பலர் இணைந்துள்ளதாக பொலிஸ் புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் மூலம் அதிகளவு சொத்துக்களை ஈட்ட முடியும் என்ற நிலைப்பாட்டில், இந்த மோசடியில்... Read more »

விண்வெளியிலிருந்து பூமிக்கு கிடைத்த சமிக்ஞை

பால்வெளியில் உள்ள இலட்சக்கணக்கான கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றதா எனும் ஆராய்ச்சி தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளது. இதன்படி ஐரோப்பிய நாடுகளில் அடிக்கடி பறக்கும் தட்டுக்களைப் பார்த்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்ற நிலையில், இந்த பறக்கும் தட்டுக்கள் எங்கிருந்து வருகின்றன என்பது குறித்த ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன.... Read more »

என்னைச் சிறையில் அடைக்க ஆளுந்தரப்பு கடும் பிரயத்தனம்: மைத்திரி

“என் அரசியல் பயணம் ஆளுந்தரப்பினருக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவர்கள் என்னைச் சிறையில் அடைக்கச் சகல வழிகளிலும் முயல்கின்றனர். சிறையில் அடைக்கும் அளவுக்கு நான் குற்றம் எதுவும் செய்யவில்லை.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “உயிர்த்த ஞாயிறு... Read more »