மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் வன்னியில் தொடரும் சிங்களக் குடியேற்றம்

மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் காணி ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்துமாறும், நான்கு தசாப்தங்களாக இழந்த தமது பூர்வீகக் காணிகளை மீட்டுத் தருமாறும் கோரி வன்னி வாழ் தமிழ் கிராம மக்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். முல்லைத்தீவில் இருந்து இரண்டு பேருந்துகளில்... Read more »

இன்றைய ராசிபலன் 10.05.2024

மேஷம் இன்று உங்களுக்கு வண்டி வாகனங்களால் சிறு விரயங்கள் ஏற்படலாம். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை பெற முடியும். வேலையில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். ரிஷபம் இன்று நீங்கள் வேலையில்... Read more »
Ad Widget

தமிழீழ விடுதலைப்புலிகளின் யுத்தத்தை ஹமாஸ் பாடமாக கொள்ளவேண்டும்

விடுதலைப்புலிகளின் யுத்தத்தை ஹமாஸ் பாடமாக கொள்ளவேண்டும்: சர்வதேச ஊடகம் அறிவுரை ஹமாஸ்(Hamas) அமைப்பானது தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் இலங்கை அரசாங்கத்துக்கு இடையிலான யுத்தத்தை பாடமாகக்கொண்டு பணயக்கைதிகளை விடுவித்து நேர்மையை காட்டும் வரையில் இஸ்ரேல்(Israel) நிராயுதப்பாணிகள் மீதான தாக்குதல்களை நிறுத்தாதென சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.... Read more »

யாழில் சிக்கிய விபச் சார விடுதி; கைதான அழகிகள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்: பின்னணி யார் தெரியுமா?

யழ்ப்பாணம், கந்தர்மடத்தில் வீடொன்றில் இயங்கிய விப ச்சார விடுதி பொலிசாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தலைமையிலான யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருடன் இணைந்து, பலாலி வீதி,... Read more »

நாடாளுமன்றத் தேர்தலை விரும்பும் சஜித் தரப்பு

இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 16 வரை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று நேற்று வியாழக்கிழமை அறிவித்த பின்னரும் அநேகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என விரும்புவதாக கொழும்பில் இருந்து வெளிவரும் டெயிலி மிரர்... Read more »

மலேஷியாவில் உயிரிழந்த இலங்கை இளைஞர்

தொழில் நிமித்தமாக மலேசியாவுக்கு சென்ற நிலையில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்திருந்த மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த இளைஞரின் உடலானது நேற்றிரவு 11.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. மஸ்கெலியா, மொடிங்ஹேம் தோட்டத்தைச் சேர்ந்த ராஜகுமார் டேவிட்சன் என்ற 24 வயதுடைய இளைஞன் ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக... Read more »

இந்திய தேர்தலில் தலையீடு – அமெரிக்கா மறுப்பு

இந்திய தேர்தலில் அமெரிக்காக தலையிட்டு இந்தியாவை நிலைகுலையச் செய்ய முயற்சிக்கிறது என ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் வேளையில், மதச்சுதந்திர விதிமுறை மீறல் குற்றத்தை சுமத்தி இந்தியாவை அமெரிக்கா நிலைகுலைய செய்ய... Read more »

மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு குவியும் விருதுகள்

மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு அறிவிக்கப்பட்டிருந்த பத்மபூஷன் விருதினை நேற்று அவரின் மனைவி பிரேமலதா பெற்று கொண்டார். மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த... Read more »

பட்டாசு ஆலை வெடித்ததில் 10 பேர் உடல் கருகி பலி: தலைமறைவான உரிமையாளர்

இந்தியா, விருதுநகர் மாவட்டத்தின் செங்கமலப்பட்டி கிராமத்திலுள்ள பட்டாசு ஆலை வெடித்து சிதறியதில் 10 தொழிலாளர்கள் உடல் கருகி பலியாகினர். சரவணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் 30க்கும் அதிகமான பட்டாசு உற்பத்தி அறைகள் உள்ளன. இந்நிலையில் வழமைப்போல் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும்... Read more »

சட்டத்தின் கைகளுக்கு மாற்றப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் எதிர்காலம்

நாடளாவிய ரீதியில் பாரிய எதிர்ப்பார்ப்புகளுடன் கூடிய ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அதிகாரபூர்வ வெளியீட்டை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டிருந்த நிலையில் இலங்கைத்தீவின் அரசியல் அரங்கம் மேலும் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி தொடக்கம் ஒக்ரோபர் மாதம் 16ஆம்... Read more »