மேலும் 14 இலங்கையர்கள் பலி: மற்றுமொரு முகவரும் கைது

உக்ரைன் – ரஷ்ய போரில் மேலும் 14 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் ஓய்வுப்பெற்ற படைவீரர்கள் உக்ரைன் – ரஷ்ய போரில் கூலிப்படையாக செயற்படுவதாக கடந்த காலங்களில் செய்திகள்... Read more »

கிலியன் எம்பாப்பே PSGஐ விட்டு வெளியேறுவதை உறுதிப்படுத்தினார்

பிரான்ஸ் தேசிய கால்பந்து அணியின் பிரபல நட்சத்திரம் கிலியன் எம்பாப்பே Paris Saint-Germain (PSG) கழகத்தில் இருந்து வெளியேறுவதை உறுதிசெய்துள்ளார். கடந்த ஏழு ஆண்டுகளாக PSG கழகத்திற்காக விளையாடி வரும் எம்பாப்பே, இது தனது கடைசி சீசன் என்று அறிவித்துள்ளார். 25 வயதான அவர்... Read more »
Ad Widget

நோர்வேயில் காரில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கை தமிழர்

நோர்வேயில் இலங்கை தமிழர் ஒருவர் காரில் இருந்து எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 36 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெலிங்கன் நகராட்சியில் உள்ள Myrdammen என்ற இடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை... Read more »

அக்கா கதாபாத்திரம் என்றால் ரூபாய் 20 கோடி! நயன்தாராவின் சம்பளக் கோரிக்கை

முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்பவர் நடிகை நயன்தாரா. ஜவான் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பான் இந்தியா நடிகையாகவும் உயர்ந்துவிட்டார். தற்சமயம் தமிழில் மண்ணாங்கட்டி, டெஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் யாஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகவுள்ள ‘டாக்சிக்’ என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு நயன்தாராவுக்கு... Read more »

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாடு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாட்டை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த மாதம் 02 ஆம் திகதி நடைபெறவுள்ளதேசிய மாநாட்டின் போது கட்சியின் முன்னேற்றத்திற்கான பிரேரணைகள் பல நிறைவேற்றப்படவுள்ளதாக கட்சியின் பிரசார செயலாளர் திசர குணசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் கட்சி... Read more »

சவுக்கு சங்கரின் வீடு மற்றும் அலுவலகத்தில் திடீர் சோதனை

அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கரின் வீடு மற்றும் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு பேர் கொண்ட தனிப்படை இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரவாயலில் அமைந்துள்ள சவுக்கு சங்கரின் வீட்டிலும், தி.நகர் பகுதியில் உள்ள... Read more »

“லண்டனில் கைப்பைக்காக கொல்லப்பட்ட பெண்”: 22 வயதான இளைஞன் கைது

வடக்கு லண்டனில் கைப்பைக்காக 60 வயதான பெண் ஒருவர் நேற்றைய தினம் கொல்லப்பட்டுள்ளார். குறித்த பெண் பைப்பையை தர மறுத்தமையினால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 11.50 மணியளவில் எட்க்வேரில் உள்ள லைம்ஸ்டேல் கார்டன் சந்திப்பிற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்றும்... Read more »

பொம்மைகளால் குழந்தைகளுக்கு ஆபத்து: வைத்தியர் எச்சரிக்கை

சந்தையில் விற்கப்படும் மின்கலம் (Battery) மூலம் இயங்கும் பொம்மைகள் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிப்பதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அந்தச் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் பாலித ராஜபக்ச கருத்து வெளியிடுகையில், இந்த பொம்மைகளில் லித்தியம், சில்வர்... Read more »

“இனி பிரித்தானியா செல்ல முடியாது”: அரசாங்கம் வைத்த செக்

குடியேற்றவாசிகளின் அதிகரித்த வருகை காரணமாக பிரித்தானியா பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இதனால் அந்நாட்டு அரசாங்கம் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து நடைமுறைப்படுத்தியுள்ளது. அதிகரித்த குடியேற்றவாசிகளின் வருகை காரணமாக வேலைவாய்ப்பு, வீட்டு வசதி உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இதனால் பிரித்தானியா அரசாங்கம் பல திட்டங்களை... Read more »

“இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் நியமனம்”

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக தான் நியமிக்கப்பட்டால், மனித உரிமைகள் விவகாரத்தை சிறப்பாக கையாள முடியும் என எலிசபெத் கே. ஹோர்ஸ்ட் தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கையில் துடிப்பான சிவில் சமூகம் இருப்பதாகவும், இருநாடுகளுக்கும் இடையிலான உறவை விரிவுப்படுத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்... Read more »