தனுஷின் விவாகரத்து குறித்து இரகசியத்தை வெளியிட்ட சுசித்ரா

‘ப்ராங் செய்வதாக கூறி எனது டுவிட்டர் தளத்தின் பாஸ்வேர்டை வாங்கிகொண்டார் என்னுடைய முன்னாள் கணவர் (கார்த்திக்குமார்). நடிகர் தனுஷ், நடிகை ஆன்ரியா மற்றும் எனது முன்னாள் கணவரும் இணைந்து தான் சுசிலீக்ஸ்சை ஆரம்பித்தனர். இதனை அடிப்படையாக கொண்டு, ப்ராங் செய்வதாக கூறிய விடயங்கள் அனைத்தும்... Read more »

யாழில் போதைப்பொருள் உற்பத்தி நிலையம்: வாள்வெட்டு கும்பலுக்கும் தொடர்பு

யாழ்ப்பாணம் இணுவிலில் முதல்முறையாக போதைப்பொருட்களை உற்பத்தி செய்யும் நிலையமொன்று முற்றுகையிடப்பட்டது. பாடசாலை மாணவர்களை இலக்கு போதைப்பொருளை விற்பனை செய்யும் கும்பலை தேடிச்சென்றபோது வீடொன்றில் இயங்கிய போதைப்பொருள் உற்பத்தி நிலையம் யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, ஐஸ்... Read more »
Ad Widget

சாதாரணதர பரீட்சை முடிந்த கையோடு உயர்தரம்

2023ஆம் ஆண்டுக்குரிய 2024 மே மாதம் க.பொ.த (சாதாரணதர) பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்காக, அப்பரீட்சை முடிந்தவுடன் க.பொ.த (உயர்தர) வகுப்புக்களை ஆரம்பிப்பதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. உயர்தர பாட விதானங்களை முறையாக கற்பிக்கம் காலம் போதுமானதான அமையும் வகையில்,... Read more »

கஞ்சிக்காக நின்ற குழந்தைகள் மீது குண்டுபோட்ட அரசாங்கம்: சாபமிட்ட சிறீதரன்

ஈழத் தமிழர்கள் பேச முடியாத மனிதர்களாகவும், அநாதைகளாகவும், உலகப்பந்தில் ஒதுக்கப்பட்ட ஒரு இனமாகவே இருக்கின்றது என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். மேலும், யுத்தத்திற்கு இலங்கை அரசுக்கு ஆயுதம் வழங்கிய நாடுகள் யுத்தம் முடிந்த பின்னர் தமிழர் பிரச்சினைக்கு ஏன்... Read more »

இரட்டைக் குடியுரிமை : தேர்தல்கள் ஆணைக்குழு பதில்

எந்தவொரு தேர்தலுக்கும் வேட்புமனு தாக்கல் செய்யும் நபர்களின் இரட்டைக் குடியுரிமை குறித்து விசாரணை நடத்தும் திறன் தனது ஆணையத்திற்கு இல்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட ஒருவர் தேர்தலில் போட்டியிட்டால் அவர்களுக்கு எதிராக எந்தவொரு நபரும் சட்ட நடவடிக்கை எடுக்க... Read more »

வாட்ஸ் அப் ப்ரொபைலை யாரும் ஸ்க்ரீன் ஷொட் எடுக்க முடியாது: புது அப்டேட்

உலகளாவிய ரீதியில் 200 கோடிக்கும் அதிகமானோர் உபயோகிக்கும் செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. குறுஞ்செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள், ஆடியோக்கள் என பாடசாலை முதற்கொண்டு அலுவலக வேலை வரையில் அனைத்துக்கும் வாட்ஸ் அப் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்நிலையில் பயனர்களின் அதீத பாதுகாப்புக் கருதி எதிர்வரும்... Read more »

அரசால் வழங்கப்பட்ட இலவச அரிசியை சாப்பிட்டு பறிபோன ஏழு உயிர்கள்

அரசாங்கத்தால் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட இலவச அரிசியை சாப்பிட்ட ஏழு கோழிகள் உயிரிழந்த சம்பவம் பனகமுவ – ரிதிகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான நிபுணர் அறிக்கையையும் ரம்பதகல்ல நீதவான் நீதிமன்றம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குருநாகல் மாவட்டத்தில் பனகமுவ பிரதேசத்தில் உள்ள குறைந்த... Read more »

சைந்தவி- ஜி.வி. பிரகாஷ் விவாகரத்து

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் 11 வருட காதல் திருமண வாழ்க்கையை திடீரென முறித்துக் கொள்வதாக நேற்று அறிவித்துர் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளனர். இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முக திறமை கொண்ட ஜி.வி.பிரகாஷ் வயலின் கலைஞர்... Read more »

வாடகை வீடுகள், அறைகளில் தங்கியிருந்து குற்றச்செயல்கள்

நாடளாவிய ரீதியில் வாடகை வீடுகளில் தற்காலிகமாகத் தங்கியுள்ள 1,78,613 பேர் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களா? என்பதை ஆராய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கமைய, இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 37,183 குடும்பங்களைச் சேர்ந்த 1,12,963 நபர்கள் வாடகை வீடுகளிலும்... Read more »

நாட்டிலிருந்து இன்று புறப்படும் இலங்கை வீரர்கள் – ஜனாதிபதி வாழ்த்து

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிக்காகப் புறப்படும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து ஆசிய ரக்பி சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை ரக்பி அணியையும் ஜனாதிபதி சந்தித்தார். அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் ஜூன் முதலாம் திகதி முதல் 29ஆம்... Read more »